Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ பட முன்னோட்டம்

July 17, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நீதி கிடைக்காதவர்களின் குரலாக ஒலிக்கும் ‘அநீதி’

‘காந்த குரலோன்’ அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘அநீதி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி, அனைத்து தரப்பு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

முன்னணி நட்சத்திர இயக்குநரான வசந்த பாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அநீதி’. இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார், அருண் வைத்தியநாதன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. எம். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசைறமைத்திருக்கிறார்.

தயாரிக்கப்பட்ட உணவை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வியலை வலியுடன் பேசும் இந்த திரைப்படத்தை அர்பன் பொய்ஸ் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எம். கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், ஜி. வசந்தபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் நாயகன் அர்ஜுன் தாஸ் உணவு விநியோகச் செய்யும் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றுகிறார். இந்த ஊழியர்களின் திறன் சுரண்டல், மன அழுத்தம், பாதுகாப்பற்ற பணி வாய்ப்பு, அவமானப்படுத்தும் வாடிக்கையாளர்கள்… என பல விடயங்கள் இடம் பெற்றிருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.

Previous Post

கட்டுநாயக்க பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர்

Next Post

தமிழ் செயற்பாட்டாளரின் கேள்விக்கு பதிலளிக்க திணறிய தொல்பொருள் திணைக்களத்தினர்! வேலன் சுவாமிகள் ஆதங்கம்

Next Post
பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேலன் சுவாமிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தமிழ் செயற்பாட்டாளரின் கேள்விக்கு பதிலளிக்க திணறிய தொல்பொருள் திணைக்களத்தினர்! வேலன் சுவாமிகள் ஆதங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures