Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்தின் அறிவித்தலை மீறி செயற்பட்ட இருவர் கைது

April 14, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பியர் டின்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்தோடு இச்சம்பவம் தொடர்பாக முச்சக்கரவண்டியின் உரிமையாளர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பம் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.

புதுவருடத்தை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் சட்டவிரோதமாக பியர் கடத்தப்படுவதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

பாகிஸ்தான்: வெள்ளத்தில் 8 பேர் பலி 

Next Post

தமிழ் பொலிஸார் இன்றி முல்லைதீவு மக்கள் பெரும் சிரமம்

Next Post

தமிழ் பொலிஸார் இன்றி முல்லைதீவு மக்கள் பெரும் சிரமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures