Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அம்பலமானது உண்மை! ஜெயலலிதா மகன் என கூறியவர் கைதாகிறார்

March 28, 2017
in News
0

மறைந்த தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதாவின் மகன் என கூறிய கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகன். நடிகர் சோபன்பாபுவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பிறந்தவன்.

நான் பிறந்த சில நாட்களிலேயே என்னை தத்துக் கொடுத்துவிட்டனர். இதற்கு சாட்சிக் கையெழுத்திட்டது எம்.ஜி.ஆர். என்னை ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

இது தொடர்மான பத்திரத்தையும் கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த பத்திரம் போலியானது என பொலிசார் உறுதி செய்து நீதிமன்றத்தில் தற்போது அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்து நீதிமன்றம் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து அதன் விசாரணை அறிக்கையை ஏப்ரல் 10க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என பொலிசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

புலிகள் அமைப்பில் இருந்தமைக்காக 8 ஆண்டுகள் சிறை : நகங்களும் பிடுங்கப்பட்டன.! இலங்கை அகதிகளின் சோகம்

Next Post

தாக்கத்தை ஏற்படுத்திய உலக தலைவர்கள் பட்டியலில் ட்ரம்ப், மோடி

Next Post
தாக்கத்தை ஏற்படுத்திய உலக தலைவர்கள் பட்டியலில் ட்ரம்ப், மோடி

தாக்கத்தை ஏற்படுத்திய உலக தலைவர்கள் பட்டியலில் ட்ரம்ப், மோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures