Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமைச்சர்களுக்கு மைத்திரி எச்சரிக்கை!

May 7, 2017
in News
0

ஒருவரை ஒருவர் பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் செய்து வருகின்றமை குறித்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வார அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்து ஆராயப்பட்டபோதே ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் கீழ் புதிய இராணுவப்பிரிவு உருவாக்கம் தொடர்பில் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துக்கு ஜோன் செனவிரத்ன மறுப்பு வெளியிட்டமையை அடுத்தே இருவருக்கும் இடையில் பிரதிவாதங்கள் தோற்;றம் பெற்றன

Tags: Featured
Previous Post

அம்மாக்களுக்கு சந்தோஷ செய்தி: வந்துவிட்டது நவீன தொட்டில்

Next Post

உலக ஓட்டத்திற்கேற்ப இளைய தலைமுறையினரைத் தயார்ப்படுத்த வேண்டும்: சிறீதரன்

Next Post
உலக ஓட்டத்திற்கேற்ப இளைய தலைமுறையினரைத் தயார்ப்படுத்த வேண்டும்: சிறீதரன்

உலக ஓட்டத்திற்கேற்ப இளைய தலைமுறையினரைத் தயார்ப்படுத்த வேண்டும்: சிறீதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures