Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமெரிக்கா நடத்திய வெடிகுண்டு தாக்குதல்: இரண்டு இந்தியர்கள் பலி

April 15, 2017
in News
0
அமெரிக்கா நடத்திய வெடிகுண்டு தாக்குதல்: இரண்டு இந்தியர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய வெடிகுண்டு தாக்குதலி இரண்டு இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தானின் ஆசின் மாவட்டத்தில் ஐ.எஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியான நங்கர்ஹார் பகுதியில் அமெரிக்கா மிகப்பெரிய வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் சுரங்கங்கள், அவர்கள் பதுங்கி வாழ பயன்படுத்தப்படும் குகைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ஆப்கான் அரசின் உதவியுடன் அமெரிக்கா நடத்திய இத்தாக்குதலில் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்தாக்குதலில் கேரளாவில் இருந்து சென்று ஐ.எஸ் அமைப்பினருடன் இணைந்து செயல்பட்ட 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags: Featured
Previous Post

தமிழக அமைச்சர்களை கைது செய்ய முடிவு: எடப்பாடி அரசுக்கு கடும் நெருக்கடி

Next Post

அமெரிக்கா பயன்படுத்திய வெடிகுண்டுகளின் தாய்- தெரியாத தகவல்கள்

Next Post
அமெரிக்கா பயன்படுத்திய வெடிகுண்டுகளின் தாய்- தெரியாத தகவல்கள்

அமெரிக்கா பயன்படுத்திய வெடிகுண்டுகளின் தாய்- தெரியாத தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures