Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அதிரடி படையினரிடம் மாட்டிக்கொண்ட மஹிந்த கும்பல்!

June 8, 2017
in News
0
அதிரடி படையினரிடம் மாட்டிக்கொண்ட மஹிந்த கும்பல்!

இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

ஆயிரம் தேரர்களின் பங்கேற்புடன் பிரித் பாராயண நிகழ்வு கடந்த ஆறாம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரச்சாரம் தேடும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறப்பு அதிரடி படையினரின் தலையீட்டினால் அது முறியடிக்கப்பட்டுள்ளது.

பிரித் பாராயண நிகழ்வின் போது, மஹிந்த ராஜபக்சவின் புகைப்படம் பொறிக்கப்பட்ட அப்பியாச கொப்பிகள் பகிரும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்தத் திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனங்கள்

Next Post

உண்மைகள் கண்டறியப்பட்டு நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும்! – ஐ.நா.செயலரிடம் ரணில் உறுதி

Next Post

உண்மைகள் கண்டறியப்பட்டு நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும்! - ஐ.நா.செயலரிடம் ரணில் உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures