Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அடுத்தடுத்து வெடித்து சிதறிய வீடுகள்! பிரித்தானியாவில் பரபரப்பு

January 17, 2017
in News
0
அடுத்தடுத்து வெடித்து சிதறிய வீடுகள்! பிரித்தானியாவில் பரபரப்பு

அடுத்தடுத்து வெடித்து சிதறிய வீடுகள்! பிரித்தானியாவில் பரபரப்பு

பிரித்தானியாவில் இன்று நடந்த பயங்கர வெடிப்பு விபத்தில் 2 வீடுகள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் முக்கிய நகரான மான்செஸ்டரின் Blackley என்ற இடத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த வீடும் அருகில் இருந்த மற்றொரு வீடும் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். 3 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிசாரும், மீட்பு படையினரும் அழைக்கப்பட்டு தீவிரமாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Featured
Previous Post

வாழ்த்து சொல்லாத சசிகலா: பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அணி?

Next Post

ஒன்ராறியோ சட்ட மன்றத்தின் முதல் பெண் பாதுகாப்பு ஒழுங்கு பராமரிப்பு அதிகாரி.

Next Post
ஒன்ராறியோ சட்ட மன்றத்தின் முதல் பெண் பாதுகாப்பு ஒழுங்கு பராமரிப்பு அதிகாரி.

ஒன்ராறியோ சட்ட மன்றத்தின் முதல் பெண் பாதுகாப்பு ஒழுங்கு பராமரிப்பு அதிகாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures