Monday, January 30, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ்.பல்கலையில் தமிழ்- சிங்கள மாணவர்கள் மோதல்!

July 21, 2016
in News
0
யாழ்.பல்கலையில் தமிழ்- சிங்கள மாணவர்கள் மோதல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்.பல்கலையில் தமிழ்- சிங்கள மாணவர்கள் மோதல்!

6H H H1 H2 H3 H4 H5 H7 H8யாழ்.பல்கலையில் தமிழ்- சிங்கள மாணவர்கள் மோதல்! பொலிஸாரால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது! பலர் காயம்!

யாழ்.மருத்துவ பீடத்தின் புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் பல்கலைக்கழக மருத்துவ பீட புகுமுக மாணவர்களுக்கான வரவேற்புநிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் கலாச்சாரப்படி வரவேற்பு நடனம் நடத்த வேண்டும் என தமிழ் மாணவர்களும் கண்டிய நடனம் நடத்த வேண்டும் என சிங்களமாணவர்கள் கேட்ட நிலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையிலும் மோதல்இடம்பெற்றுள்ளது.

புதிய இணைப்பு

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்-சிங்கள மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை பொலிஸார் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இன்றைய தினம் புகுமுக மாணவ ர்கள் வரவேற்பு நிகழ்வில் கண்டி ய நடனம் இடம்பெற வேண்டும் என சிங்கள மாணவர்கள் கேட்ட நிலையில் இந்த கைகலப்பு உருவான நிலையில் பெரும் மோதலாக அது மாறியது.

இந்நிலையில் மா ணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் இம் மோதலில் தலையிட்டு ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடனும் மாணவர்கள் கடுமையாக முரண்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களை தூசண வார்த்தைகளால் சிங்கள மாணவர்கள் பேசியுள்ளனர்.

குழப்பம் விளைவித்த பல்கலை மாணவர்கள் கைது!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற் பு நிகழ்வில்மாணவர்களுக்கிடை யில் நடைபெற்ற மோதலையடுத்து விஞ்ஞான பீடம் காலவரையறையற்றவகையில் மூடப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார்.

மேற்படி, விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில் மோதல் நிலையை அடுத்துவிஞ்ஞான பீடம் காலவரைய றை இல்லாமல் மூடப்பட்டுள்ளது.

விடுதிகளில் உள்ளவிஞ் ஞான பீட சிங்கள மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற உ த்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகள் நடத்தப்ப ட்டுசம்மந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என மேலு ம் அவர்கூறியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து பொலிஸ்புலனாய்வாளர்களின் துணையுடன் சிங்கள மாணவர்க ள் தமிழ் மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதா க தமிழ் மாணவர்கள் கூறியுள்ளனர்.

Tags: Featured
Previous Post

பாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு!

Next Post

பலாலியை பிராந்திய விமானத்தளமாக விஸ்தரிக்க இந்தியா கள ஆய்வு

Next Post
பலாலியை பிராந்திய விமானத்தளமாக விஸ்தரிக்க இந்தியா கள ஆய்வு

பலாலியை பிராந்திய விமானத்தளமாக விஸ்தரிக்க இந்தியா கள ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார் | உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை

மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார் | உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை

January 30, 2023
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

வீதியில் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் | முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

January 29, 2023
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

January 29, 2023
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் | எம்.ஏ.சுமந்திரன்

January 29, 2023

Recent News

மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார் | உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை

மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார் | உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை

January 30, 2023
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

வீதியில் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் | முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

January 29, 2023
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

January 29, 2023
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் | எம்.ஏ.சுமந்திரன்

January 29, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures