Thursday, February 2, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழீழத்திற்கான உறுதிப்பத்திரம் எழுதப்பட்டுவிட்டது!

June 28, 2016
in News, Politics
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழீழத்திற்கான உறுதிப்பத்திரம் எழுதப்பட்டுவிட்டது!

சங்க, வைத்தியர், ஆசிரியர், விவசாயி, தொழிலாளி ஆகிய சக்திகளின் கீழ் பஞ்ச மகா சக்தியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரொஸ்மிட் பிளேஸ், வோர்ட் பிளேஸ் ஆகியவற்றின் சக்தியாக மாறியுள்ளதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொது நூலகத்தில் சமஷ்டி நல்லிணக்கம் என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கிடைத்தது. அதில் உள்ள விடயங்களின் அடிப்படையில், தேர்தல்களின் இன மற்றும் மத அடையாளங்களை பயன்படுத்த முடியாது.

தேரவாத பௌத்தம் பாதுகாக்கப்பட்டுள்ள நாடுகள் இடையில் இலங்கையில் மாத்திரமே பௌத்த பிக்குகள் இனத்தை பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர்.

காவி உடை இருப்பதால் எதனையும் செய்ய முடியாது என பிரபாகரனும் கூறியிருந்தார். இதனால், காவி உடையை நீக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஈழ நாடு உருவானால், அந்த நாட்டின் பிரதான மதமாக கிறிஸ்தவமே இருக்கும். உலக இனங்களில் சிங்கள இனம் ஒரு சிறிய தொகை.

எனினும் இந்த இனத்தை சுற்றி பல சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருகின்றன.

சமஷ்டி நிர்வாகம் உருவானால், ஈழ நாடு உருவாகும். ஹலாவத என்ற பெயர் தமிழில் சிலாபம் எனவும் ஆங்கிலத்தின் சிலாவ் என மாறியுள்ளது. இதே விதமாக வடக்கில் பல கிராமங்கள் தமிழாக மாறியுள்ளன.

ஸ்ரீலங்கா என்பதை இலங்கை என்று கூறுகின்றனர். இதனடிப்படையில் பார்க்கும் போது ஈழத்திற்கான உறுதிப்பத்திரம் எழுதி முடிக்கப்பட்டு விட்டது.

இந்த உறுதிக்கு அமைய எல்லைகளை அமைக்கவே தற்போது தயாராகி வருகின்றனர் எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

பாலிவுட்டின் உயரிய விருதான IIFA 2016 விருது பெற்றவர்களின் முழு பட்டியல்

Next Post

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

Next Post
புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

‘பிபிசி தகவல் போர் நடத்துகிறது’ | இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

‘பிபிசி தகவல் போர் நடத்துகிறது’ | இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

February 2, 2023
வ. கௌதமனின் ‘மாவீரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

வ. கௌதமனின் ‘மாவீரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

February 2, 2023
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும் மனஉளைச்சல் | துணிந்து குரல்கொடுத்த இரு அவுஸ்திரேலிய சகோதரிகள்

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும் மனஉளைச்சல் | துணிந்து குரல்கொடுத்த இரு அவுஸ்திரேலிய சகோதரிகள்

February 2, 2023
தயாரிப்பாளர் தில் ராஜு மீது கடுப்பில் இருக்கும் விஜய்.. இதுதான் காரணமா

‘தளபதி 67’ அப்டேட்

February 1, 2023

Recent News

‘பிபிசி தகவல் போர் நடத்துகிறது’ | இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

‘பிபிசி தகவல் போர் நடத்துகிறது’ | இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

February 2, 2023
வ. கௌதமனின் ‘மாவீரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

வ. கௌதமனின் ‘மாவீரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

February 2, 2023
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும் மனஉளைச்சல் | துணிந்து குரல்கொடுத்த இரு அவுஸ்திரேலிய சகோதரிகள்

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும் மனஉளைச்சல் | துணிந்து குரல்கொடுத்த இரு அவுஸ்திரேலிய சகோதரிகள்

February 2, 2023
தயாரிப்பாளர் தில் ராஜு மீது கடுப்பில் இருக்கும் விஜய்.. இதுதான் காரணமா

‘தளபதி 67’ அப்டேட்

February 1, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures