Thursday, February 2, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உணவு கேட்டு மறியல் போராட்டம்: 4 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு

June 17, 2016
in News, World
0
உணவு கேட்டு மறியல் போராட்டம்: 4 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உணவு கேட்டு மறியல் போராட்டம்: 4 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு

வெனிசுலாவில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் உணவு தட்டுப்பாடு காரணமாக எழுந்த மறியல் போராட்டத்தில் இதுவரை 4 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

உணவு கேட்டு அரசுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமடைந்து வருகின்றது.

இதனிடையே மெரிதா பகுதியில் 17 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் மறியல் போராட்டத்தின் இடையே ராணுவத்தின் துப்பாக்கி குண்டுக்கு பலியானதாக கூறப்படுகிறது.

போதிய உணவு மற்றும் மருந்து வகைகளுக்கு கடும் பற்றாக்குறை காரணமாக நாட்டில் தொடர் போராட்டங்களும் மோதல் போக்கும் ஏற்பட்டு வருகிறது.

எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சியை சந்தித்ததே வெனிசுலாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. அயல் நாடுகளில் இருந்து உணவு இறக்குமதிக்கும் நிதி திரட்ட முடியாத இக்கட்டான நிலையில் வெனிசுலா அரசு தள்ளப்பட்டுள்ளது.

உணவுக்காக பல மணி நேரம் வரிசையில் நின்றதாலும் கடும் பட்டினியாலும் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளனர். மட்டுமின்றி நாடு முழுவதும் தினசரி 10 உணவு வேண்டி கொள்ளை சம்பவங்களும் நடந்தேறுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசுக்கு சொந்தமான மளிகைக் கடை ஒன்றில் நடந்த மோதலில் உணவுக்காக வரிசையில் நின்றிருந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி குண்டடிபட்டு உயிரிழந்துள்ளார். மேலும் 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

கலவரம் மற்றும் உணவுக்கொள்ளையில் ஈடுபடும் 400 நபர்களை இதுவரை கைது செய்துள்ளதாக தேசிய பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்BBC

Next Post

கரையிறங்கிய இலங்கை புகலிட பெண்களை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

Next Post
கரையிறங்கிய இலங்கை புகலிட பெண்களை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

கரையிறங்கிய இலங்கை புகலிட பெண்களை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை

February 2, 2023
ஜனாதிபதியை சந்தித்தார் விக்டோரியா நூலண்ட்

ஜனாதிபதியை சந்தித்தார் விக்டோரியா நூலண்ட்

February 2, 2023
பிரபல எழுத்தாளரின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்!

பிரபல எழுத்தாளரின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்!

February 2, 2023
‘பிபிசி தகவல் போர் நடத்துகிறது’ | இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

‘பிபிசி தகவல் போர் நடத்துகிறது’ | இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

February 2, 2023

Recent News

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை

February 2, 2023
ஜனாதிபதியை சந்தித்தார் விக்டோரியா நூலண்ட்

ஜனாதிபதியை சந்தித்தார் விக்டோரியா நூலண்ட்

February 2, 2023
பிரபல எழுத்தாளரின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்!

பிரபல எழுத்தாளரின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்!

February 2, 2023
‘பிபிசி தகவல் போர் நடத்துகிறது’ | இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

‘பிபிசி தகவல் போர் நடத்துகிறது’ | இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

February 2, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures