Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

Orange நிறுவனத்துடன் கைகோர்க்கும் நோக்கியா: காரணம் இதுதான்

February 1, 2017
in News
0
Orange நிறுவனத்துடன் கைகோர்க்கும் நோக்கியா: காரணம் இதுதான்

Orange நிறுவனத்துடன் கைகோர்க்கும் நோக்கியா: காரணம் இதுதான்

நோக்கியா நிறுவனம் தனது அன்ரோயிட் கைப்பேசியினை இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் முகமாக கைப்பேசி வடிவமைப்பினைத் தாண்டி மொபைல் வலையமைப்பு தொடர்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றது.

இதன் அடிப்படையில் ஐந்தாம் தலைமுறை மொபைல் வலையமைப்பினை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

வேறு சில நிறுவனங்களும் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் அனைத்து பரிசோதனை நிலையிலேயே உள்ளது.

எந்தவொரு நிறுவனமும் முற்றுமுழுதாக 5G தொழில்நுட்பத்தினை இதுவரை உருவாக்கவில்லை.

எனவே பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான Orange உடன் இணைந்து இத் தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தற்போது உள்ள 4G தொழில்நுட்பத்தினை விடவும் 5G தொழில்நுட்பமானது பல மடங்கு வேகம் கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சச்சினுக்கு ஆட்டநுணுக்கம் கற்றுக் கொடுத்த தமிழன்: யார் தெரியுமா அவர்?

Next Post

பூமிக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து? அதிர்ச்சி படத்தை வெளியிட்ட விஞ்ஞானிகள்

Next Post
பூமிக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து? அதிர்ச்சி படத்தை வெளியிட்ட விஞ்ஞானிகள்

பூமிக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து? அதிர்ச்சி படத்தை வெளியிட்ட விஞ்ஞானிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures