Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித்துடன் உறுதியான உடன்பாடு வேண்டும் | கிருபா பிள்ளை பக்கம்

November 7, 2021
in News, Sri Lanka News, கட்டுரைகள், கிருபா பிள்ளை பக்கம்
0
உயிர் பிரிந்த கணங்கள் இப்போதும் மனதை உடைக்கிறது | கிருபா பிள்ளை பக்கம்

இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

அதில் 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதுவே போரின் உண்மையான வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சியில் இருப்பவர்கள் இவ்வாறு சொல்வதும் அவர்களே ஆளும் கட்சி ஆன பிறகு மாறுவதும் தான் ஈழத் தமிழர்கள் சந்திக்கும் கசப்பான அனுபவங்கள்.

எனவே 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறும் சஜித் பிரேமதாசா அதனை தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அது தென்னிலங்கை மக்களுக்கு சிறந்த புரிதலை ஏற்படுத்தும். அத்துடன் 13ஐ நடைமுறை படுத்த தென்னிலங்கை முற்போக்கு சமூகம் குரல் கொடுக்க வேண்டும்.

அதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் சஜிதை நோக்கியும் தென்னிலங்கை மக்களை நோக்கியும் குரல் கொடுப்பதே சிறந்த ஆரோக்கியமான அரசியல் வழி ஆகும்.

கிருபா கிசான்

http://Facebook page / easy 24 news

 

Tags: கிருபா பிள்ளை பக்கம்
Previous Post

‘கோமாளி’ பட நடிகைக்கு கொரோனா தொற்று

Next Post

22,000 காவற்துறையினர் கொரோனா கண்காணிப்பில்

Next Post
22,000 காவற்துறையினர் கொரோனா  கண்காணிப்பில்

22,000 காவற்துறையினர் கொரோனா கண்காணிப்பில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures