Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அண்ணாமலை அவர்களே உங்களின் பேச்சும் வெற்றுப் பேச்சாகிவிடக்கூடாது! | கிருபா பிள்ளை

May 15, 2022
in News, Sri Lanka News
0
அண்ணாமலை அவர்களே உங்களின் பேச்சும் வெற்றுப் பேச்சாகிவிடக்கூடாது! | கிருபா பிள்ளை

2008காலப் பகுதியில் இந்தியாவில் பிரதமராக மோடி இருந்திருந்தால் ஈழ நிலமைகள் மாறி இடம்பெற்றிருக்கும் என்றும் இந்தியா வேறு வகிபாகத்தை வகித்திருக்கும் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை கூறியுள்ளார்.

அண்மையில் ஈழத்திற்கு விஜயம் செய்திருந்த அண்ணாமலை அவர்கள், தமிழகத்தில் ஒரு நிகழ்வில் பேசுகின்ற போது மிகவும் யதார்த்தமாகவும் உண்மையாகவும் பேசியிருந்தார்.

ஈழத்தில் நடந்த மரணத் துயரத்தை அன்றைய இந்திய அரசு மற்றும் உலக நாடுகள் தடுக்கத் தவறிவிட்டது என்றும் காலச் சக்கரமும் வரமும் தமக்கு கிடைத்தால் அன்றைய காலத்தை திருப்பி பிரதமராக மோடியை இருந்தியிருந்தால் நிலமை வேறாக இருந்திருக்கும் என்றும் கூறுகிறார்.

நாம் இந்த பேச்சுக்கும் கருத்துக்கும் வரவேற்பை தெரிவிக்கிறோம். ஆனால் அதற்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

அதனை உண்மையாக்கும் வித்தில் ஈழத்தில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்படவும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் ஈழத் தமிழர்கள் வாழவும் ஆளவும் வழி செய்ய இந்திய உடன் விரைந்து செயலாற்ற வேண்டும் என்பதை எம் இனத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

-கிருபா பிள்ளை


இன்றைய –  யூடியூப் YouTube செய்திகளுக்கு | https://youtu.be/oNb-zMOTBtg


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

 

Previous Post

இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட இசையமைப்பாளர் இமான்

Next Post

புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை:பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கை

Next Post
புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை:பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கை

புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை:பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures