இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது | சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது. இனப்படுகொலை...

Read more

ரஸ்ய நகரம் மீது உக்ரைன் தாக்குதல் | 21 பேர் பலி

ரஸ்யாவின் பெல்கொரோட் நகரின்மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட 21 பேர் கொலலப்பட்டதாகவும் 111 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்யா உக்ரைன்...

Read more

கனடாவில் வசிக்கும் லக்பீர் சிங் தீவிரவாதி | இந்தியாமத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன்மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்...

Read more

போலந்திற்குள் நுழைந்து உக்ரைனை நோக்கி சென்ற ரஸ்ய ஏவுகணை

ரஸ்யாவின் ஏவுகணைகள் போலந்திற்குள் நுழைந்து அங்கிருந்து உக்ரைனை நோக்கி சென்றதாக போலந்தின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஏவுகணைகள் போலந்தின் வான்...

Read more

இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது | சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது. இனப்படுகொலை...

Read more

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் | ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுக கண்ணீர் அஞ்சலி…

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை நெடுகிலும், ஏராளமான மக்கள் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகரும்,  தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை...

Read more

உக்ரைன் மீது ரஸ்யா மிககடுமையான வான் தாக்குதல் | 150க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளை பயன்படுத்தியது.

ரஸ்யா உக்ரைன்மீது மிகப்பெரியவான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைனிற்கு எதிரான போர் ஆரம்பமானபின்னர்ரஸ்யா மேற்கொண்டு;ள்ள மிகப்பெரிய வான்தாக்குதல் இது என உக்ரைனின்இராணுவ வட்டாரங்கள்சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது முன்னொருபோதும்...

Read more

ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள்மீது ஈரான் சார்பு குழுவினர் தாக்குதல் | பதிலடிக்கு பைடன் உத்தரவு

ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் சார்பு ஆயுதக்குழுக்கள் மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க படையினர் மூவர் காயமடைந்துள்ளதை தொடர்ந்து ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களிற்கு எதிராக தாக்குதலை...

Read more

இந்தியாவில் ஒரே நாளில் 702 பேருக்கு கொரோனா | 6 பேர் உயிரிழப்பு | ஜேஎன்.1 பாதிப்பு அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது...

Read more

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு | தீவிர விசாரணை

புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. நடந்த வெடிவிபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை...

Read more
Page 9 of 2228 1 8 9 10 2,228