ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இந்தோனேசிய அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 
May 19, 2024
வவுனியா நைனாமடு பகுதியில் நேற்று புதையல்தோண்டிய 6பேரை புளியங்குளம் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து புதையல்தோண்டும் ஆயுதங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...
Read moreஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமல்லாது எதிர்காலத்தில் வேறு எந்த தேர்தல்களிலும் பௌத்த பிக்குகளை போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என மிஹிந்தல ரஜமகா விகாரையின் பிரதம விகாராதிபதி வலவகஹென்குணவேவ...
Read moreஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர் பலகைகள் அடையாளம் தெரியாத விசமிகளால் அழிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்...
Read moreஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின்...
Read moreஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக் ஷ முக்கிய அரச பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிக்கின்றார். ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையினர் வீதிகளில் இறங்கலாம்...
Read moreஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கடந்த வாரம் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்ததன் மூலம் இலங்கையின் ஆட்சியதிகாரத்தின் அதியுயர் இரு பதவிகளை...
Read moreவடமாகாண ஆளுனர் நியமனம் தாமதமாகிவரும் நிலையில் ஆளுனராக நியமிக்க பலரது பெயர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக...
Read moreநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனால் நவம்பர் 27 முதல் டிசம்பர் 2...
Read moreமெட்டிகஹதென்ன அக்கிரிய வீதியின் விகாரைக்கு அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றில் இருந்து 61 வயதான தேரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 15 அடி ஆழமான வாய்க்காலில்...
Read moreநாட்டின் புதிய ஜனாதிபதியானகோட்டபாய ராஜபக்க்ஷ சென்ற வாகனத்தை பார்த்துபலரும் மூக்கில் விரல்வைத்து ஆச்சரியப்பட்டுள்ளனர். பொதுவாக சிறுபதவியில் உள்ளவர்கள் கூட ஆளணி இல்லாமலோ அல்லது BMWலயும் ஹெலிகெப்டர்லயும் இல்லாமலோ...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures