அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை தூண்டி விட்டுள்ளன.ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க சதி திட்டம். ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை...
Read moreநவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க்கைச் செலவுத் தொகையாக 324 பவுண்டுகளைப் பெறுவார்கள் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்...
Read moreவன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 221-வது...
Read moreஆயுதப்பரிகரணம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகிய விவகாரங்களைக் கையாளும் ஐக்கிய நாடுகள் தலைமைச்சபையின் தலைவராக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியும் தூதுவருமான மொஹான் பீரிஸ்...
Read moreஇணைப்பை அங்கீகரிக்க ஐ.நா. மற்றும் மேற்கு உலக நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.இது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளன. உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக...
Read moreசமீபத்தில் 5 ஜி அலை கற்றை ஏலத்தை மத்திய அரசு நடத்தியது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்தது. நாட்டில் 5 ஜி சேவை விரைவில்...
Read moreமக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆளுநர் கூறி உள்ளார். தாக்குதலில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரியும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைனின் ஜபோரிஜியா...
Read moreசவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், மன்னர் கலந்துகொள்ளும் அமைச்சரவையின் வாராந்த அமர்வு இளவரசர்...
Read moreபாக்கிஸ்தானில் பொலிஸார் ஆளணி உபகரண தட்டுப்பாட்டை எதிர்கொள்வதால் பாதுகாப்பு நிலைமை கேள்விக்குறியாகும் நிலையேற்பட்டுள்ளது. இஸ்லாமபாத்தில் உருவாகக்கூடிய பாதுகாப்பு நிலைமையை கையாள்வதற்கான ஆளணி உபகரண தட்டுப்பாட்டை இஸ்லாமபாத் பொலிஸார்...
Read moreபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures