பேஸ்புக் நிறுவனம் பயங்கரவாத அமைப்பு | ரஷ்யா அதிரடி

பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவை பயங்கரவாத இயக்கமாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிரான கருத்து பகிர்வு விவகாரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு ரஷ்யா தடை...

Read more

நாங்கள் பிரிந்தது ஓர் நாடகம் | எந்த விசாரணைக்கும் தயார் | சசிகலா

விசாரணை ஆணையம் தன்னுடைய அதிகார வரம்பை மீறி, என் மீது பழிபோட்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என சசிகலா கேள்வி எழுப்பி உள்ளார். ஆறுமுகசாமி ஆணையம் குறித்து...

Read more

ஒரு மணி நேரத்தில் 249 கப் தேநீர் தயாரித்து உலக சாதனை

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்கிற பெண் ஒரு மணி நேரத்தில் 249 தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை அடைய ஒரு மணி...

Read more

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை

தமிழக சட்டசபை கூட்டம் இன்று முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்...

Read more

உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான் | அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரபரப்பு பேச்சு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தானுக்கு எதிராக பேசியது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழு வரவேற்பு நிகழச்சியில் ஜோ...

Read more

குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை கட்டியணைத்து தேற்றிய அமைச்சர்

புதுடெல்லி: குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கட்டியணைத்து தேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது. சர்வதேச பெண்...

Read more

பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக்கொலை

பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான சம்பவம் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.  பாகிஸ்தான் உயர் நீதிமன்ற...

Read more

ரயில் முன்பு தள்ளிவிட்டு மாணவி படுகொலை | தந்தையும் உயிரிழப்பு

இந்தியாவில் சென்னையை அடுத்து ஆலந்தூர் பொலிஸ் குடியிருப்பைச் சேர்ந்த மாணவி காதல் விவகாரத்தால் நேற்று  முன்தினம் இளைஞன் ஒருவனால் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்,...

Read more

துருக்கி நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து | 28 பேர் பலி

துருக்கியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 28 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.  வடக்கு துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கிட்டத்தட்ட...

Read more

பயங்கரவாதிகளை கொல்ல உதவிய ராணுவ நாய்க்கு நேர்ந்த சோகம்

ஜம்மு-காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் டாங்க்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்களுடன்...

Read more
Page 61 of 2228 1 60 61 62 2,228