தெற்கு காஷ்மீரில் தற்போது தீவிர பயங்கரவாதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதுடன் மனிதாபிமானமற்ற செயல்களை சமூகம் கண்டிக்கிறது. ஆனால் கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட...
Read moreசவூதியில் கடந்த 12 நாட்களில் மட்டும் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஐநா சபையின் மனித உரிமை அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது. உலகில் மரண தண்டனையை...
Read moreஉக்ரேனின் தென்பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது தாய் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். சபோரிஜியா பகுதியில் உள்ள வில்னியான்ஸ் என்ற நகரின் மகப்பேற்று...
Read moreபிரித்தானிய அரசின் சம்மதமின்றி, ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த பிரித்தானிய உச்ச நீதிமன்றம் தடை ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் குறித்து பிரித்தானிய அரசின் சம்மதமின்றி மீண்டும் சர்வஜன...
Read moreவட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் தனது மகளை நேற்று முன்தினம் முதல் தடவையாக உலகக்கு அறிமுகப்படுத்தினார். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை நேற்று...
Read moreரஷ்ய படைகள் வெளியேறிய கெர்சான் நகரில் ஒரே இடத்தில் 63 சடலங்களை யுக்ரைன் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். அனைத்து உடல்களிலுமே சித்திரவதை செய்யப்பட்ட காயங்கள் இருப்பதாக அதிகாரிகள் அதிர்ச்சி...
Read moreஇந்தியாவில் முதல் தடவையாக தனியார் நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட ரொக்கெட் இன்று ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த ரொக்கெட்டை ஏவியது. ஆந்திர பிரதேசத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து...
Read moreடுவிட்டர் நிறுவனம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் டுவிட்டருக்கு இறுதிச்சடங்கு நடப்பது போல் சித்தரிக்கும் படமொன்றை அந்நிறுவனத்தின் தலைவர் இலோன் மஸ்க் பதிவிட்டுள்ளார். உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான...
Read moreசபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது....
Read moreகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட இவ்விருவரும் நேற்று...
Read more