ரஸ்ய படையினர் மீது உக்ரைன் படையினர் ஏவிய ஏவுகணையே போலந்தில் விழுந்து வெடித்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் கருதுவதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணைகள்...
Read moreராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து, மத்திய அரசின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல்...
Read moreபரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் கட்டாயமாக கர்ப்பப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என உகண்டாவிலுள்ள பல்கலைக்கழகமொன்று அறிவித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து. இந்நிபந்தனையை அப்பல்கலைக்கழகம் வாபஸ் பெற்றுள்ளது. கம்பாலா...
Read moreராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக தீர்ப்பு அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு...
Read moreஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி...
Read moreபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் 11,000 பேரை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஸக்கர்பேக் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். இது...
Read moreதமிழ்நாடு எழுத்தாளர் விழி பா. இதயவேந்தன் சென்னையில் மறைந்தார். கடந்த சில வருடங்களாக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விழி பா. இதயவேந்தன் அவர்கள்...
Read moreஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 132 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார். நேற்று...
Read moreராணுவ ஆட்சி நடக்கும் மியான்மருக்கு அகதிகளை நாடுகடத்துவதை நிறுத்தங்கள்: மலேசியாவை வலியுறுத்தும் ஐ.நா. கடந்த இரண்டு மாதங்களாக மலேசியாவில் தஞ்சம் கோரிய பல மியான்மர் அகதிகளை மலேசியா...
Read moreபா.செயப்பிரகாசத்தின் உடல் தூத்துக்குடி அரச மருத்துவ மாணவர்களுக்காக இன்று தானம் அளிக்கப்பட்டது.
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures