அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) 2 பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று மின் கம்பத்தின் மீது மோதி அந்தரத்தில் சிக்கிக்கொண்டதால் சுமார் ஒரு இலட்சம்...
Read moreஇந்தியாவில் டெல்லியில் அமெரிக்க பெண் தூதுவர்கள் குண்டுகள் துளைக்காத கவச காருக்கு பதிலாக முச்சக்கர வண்டியை ஓட்டி வேலைக்குச் செல்கின்றனர். இந்தியாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள்...
Read moreடுவிட்டரில் முடக்கப்பட்டிருந்த பல கணக்குகள் மீண்டும் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் இலோன் மஸ்க் அறிவித்துள்ளார். கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றில், இத்திட்டத்துக்கு ஆதரவாக...
Read moreஅவுஸ்திரேலியாவில் யுவதியொருருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு, அவரை கைது செய் உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் (23.22 கோடி இலங்கை ரூபா /...
Read more'இந்தியா: ஜனநாயகத்தின் தாய்' என்ற புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் வேரூன்றியிருந்த ஜனநாயக நெறிமுறைகளை வெளிப்படுத்தும்...
Read more41ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் டாக்டர் அருண் குமார் மேத்தா காஷ்மீர் தின கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தார். கண்காட்சியில் பார்வையாளர்களுடன் உரையாடும்...
Read moreபிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ தரப்பினால், இத்தேர்தல் பெறுபேற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அந்நாட்டின் தேர்தல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அத்துடன்...
Read moreஸ்கொட்லாந்தில் எடின்பரோவில் உள்ள போர்டோபெல்லோ கடற்கரையில் மைக் அர்னாட் என்பவர் ஒரு வினோத உயிரினத்தை கண்டுள்ளார். இந்த உயிரினம் புவியில் உள்ள உயிரினத்தை காட்டிலும் வித்தியாசமாக உள்ளதாக...
Read moreஉக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் பிற பகுதிகளில் நேற்று புதன்கிழமை (நவ. 23) ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தியுது. இது குறித்து கீவ் நகர மேயா்...
Read moreகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு கொண்ட குற்றவாளி பெண்மை குணம் கொண்டவராக மாறியதால் அவரை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் விடுவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த...
Read more