அணுவாயுதங்கள் சகிதம் கூட்டாக இராணுவப் பயிற்சிகளில் ஈடுபடுவது குறித்து அமெரிக்காவும் தென் கொரியாவும் கலந்துரையாடி வருகின்றன. அணுவாயுதங்களைக் கொண்ட வட கொரியாவின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக இது குறித்து...
Read moreமெக்ஸிக்கோவிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஆயுதக்குழுவொன்று நடத்திய தாக்குதலினால் 14 பேர் பலியானதுடன், 24 கைதிகள் தப்பியோடியுள்ளனர். சிஹுவாஹுவா மாகாணத்தின் சிவுடான் ஜூவாரெஸ் (Ciudad Juarez on) நகரில் புத்தாண்டுத்...
Read moreஆப்கானிஸ்தானின் முன்னாள் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் தலைவர் நிலோபர் பயட் தலிபான் பல்கலைகழகங்களில் பெண்கள் கல்வி கற்பதற்கு அனுமதி மறுத்துள்ளதை பேரழிவு என வர்ணித்துள்ளார். ஆப்கானில்...
Read moreஇந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். ஒரு...
Read moreஉக்ரைன் நகரங்களின் மீது ரஸ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. வியாழக்கிழமை காலை உக்ரைன் நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா 100க்கும் அதிகமான ஏவுகணைகளை செலுத்தியதை தொடர்ந்து...
Read moreஉடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது...
Read moreசீனாவிலுள்ள வீதியொன்றில் இன்று நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றுடடொன்று மோதிக்கொண்டன. பெரும் எண்ணிக்கையான கார்கள், வேன்கள், லொறிகள் இவ்விபததில் சிக்கின. ஹெனான் மாகாணத்தின் ஸெங்ஸோ நகருக்கு அருகில் இச்சம்பவம்...
Read moreஅமெரிக்காவில் கடும் பனிப்புயலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சல தினங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல பிராந்தியங்களை கடும் பனிப்புயல் தாக்கியது. இந்நிலையில்,...
Read moreதனது குடும்பத்தினர் வெளிநாடு செல்ல முயன்றபோது அவர்கள் பயணித்த விமானம் திசை திருப்பப்பட்டு, அக்குடும்பத்தினர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர் என ஈரானின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் அலி தாயி...
Read moreஅந்தமான் கடற்பரப்பில் ரோகிங்யா அகதிகளின் படகு காணாமல்போயுள்ளதை தொடர்ந்து 180க்கும் அதிகமான அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது. டிசம்பர் 2 ம் திகதி பங்களாதேசின் கொக்ஸ்...
Read more