எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமைய வேண்டும்… ராகுல் காந்தி சொன்ன சுவாரஸ்ய பதில்

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். ஒரு...

Read more

உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் | நூற்றிற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன

உக்ரைன் நகரங்களின் மீது ரஸ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. வியாழக்கிழமை காலை உக்ரைன் நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா 100க்கும் அதிகமான ஏவுகணைகளை செலுத்தியதை தொடர்ந்து...

Read more

இந்தியப் பிரதமர் மோடியின் தாயார் காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது...

Read more

சுமார் 200 வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதல் | சீனாவில் சம்பவம்

சீனாவிலுள்ள வீதியொன்றில் இன்று நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றுடடொன்று மோதிக்கொண்டன. பெரும் எண்ணிக்கையான கார்கள், வேன்கள், லொறிகள் இவ்விபததில் சிக்கின. ஹெனான் மாகாணத்தின் ஸெங்ஸோ நகருக்கு அருகில் இச்சம்பவம்...

Read more

அமெரிக்காவில் பனிப்புயலினால் 62 பேர் பலி

அமெரிக்காவில் கடும் பனிப்புயலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சல தினங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல பிராந்தியங்களை கடும் பனிப்புயல் தாக்கியது. இந்நிலையில்,...

Read more

விமானம் திசை திருப்பப்பட்டு, ஈரானிய கால்பந்து நட்சத்திரத்தின் குடும்பத்தினர் இறக்கப்பட்டனர்

தனது குடும்பத்தினர் வெளிநாடு செல்ல முயன்றபோது அவர்கள் பயணித்த விமானம் திசை திருப்பப்பட்டு, அக்குடும்பத்தினர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர் என ஈரானின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் அலி தாயி...

Read more

ரோகிங்யா அகதிகளுடன் பயணித்த படகு காணாமல்போயுள்ளது | 180 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

அந்தமான் கடற்பரப்பில் ரோகிங்யா அகதிகளின் படகு காணாமல்போயுள்ளதை தொடர்ந்து 180க்கும் அதிகமான அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது. டிசம்பர் 2 ம் திகதி பங்களாதேசின் கொக்ஸ்...

Read more

’இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள்’ | பிரதமர் நரேந்திர மோடி வேதனை

இந்தியாவின் வீர வரலாறு தன்னம்பிக் கையை வளர்க்கும். ஆனால் இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் கற்பிக்கப்படுகின்றன என்று பிரதமர்நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். பிஹார்...

Read more

நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒருங்கே ஏற்படுத்திய திருமணம்..!

இந்தியாவில், தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஐசியூவில் மகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியையும், இரண்டு மணி நேரத்தில் தாய் உயிரிழந்தது சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்...

Read more

வடகொரியாவில் 11 நாட்களுக்கு பொது மக்கள் சிரிப்பதற்கு தடை

பொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடையை வடகொரியாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு...

Read more
Page 53 of 2228 1 52 53 54 2,228