இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். ஒரு...
Read moreஉக்ரைன் நகரங்களின் மீது ரஸ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. வியாழக்கிழமை காலை உக்ரைன் நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா 100க்கும் அதிகமான ஏவுகணைகளை செலுத்தியதை தொடர்ந்து...
Read moreஉடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது...
Read moreசீனாவிலுள்ள வீதியொன்றில் இன்று நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றுடடொன்று மோதிக்கொண்டன. பெரும் எண்ணிக்கையான கார்கள், வேன்கள், லொறிகள் இவ்விபததில் சிக்கின. ஹெனான் மாகாணத்தின் ஸெங்ஸோ நகருக்கு அருகில் இச்சம்பவம்...
Read moreஅமெரிக்காவில் கடும் பனிப்புயலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சல தினங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல பிராந்தியங்களை கடும் பனிப்புயல் தாக்கியது. இந்நிலையில்,...
Read moreதனது குடும்பத்தினர் வெளிநாடு செல்ல முயன்றபோது அவர்கள் பயணித்த விமானம் திசை திருப்பப்பட்டு, அக்குடும்பத்தினர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர் என ஈரானின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் அலி தாயி...
Read moreஅந்தமான் கடற்பரப்பில் ரோகிங்யா அகதிகளின் படகு காணாமல்போயுள்ளதை தொடர்ந்து 180க்கும் அதிகமான அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது. டிசம்பர் 2 ம் திகதி பங்களாதேசின் கொக்ஸ்...
Read moreஇந்தியாவின் வீர வரலாறு தன்னம்பிக் கையை வளர்க்கும். ஆனால் இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் கற்பிக்கப்படுகின்றன என்று பிரதமர்நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். பிஹார்...
Read moreஇந்தியாவில், தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஐசியூவில் மகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியையும், இரண்டு மணி நேரத்தில் தாய் உயிரிழந்தது சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்...
Read moreபொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடையை வடகொரியாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures