அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பர்வையிலான குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்றம்...
Read moreபாலியல் வன்முறை குறித்து செய்தி சேகரிக்க சென்றவேளை கைதுசெய்யப்பட்ட இந்திய பத்திரிகையாளர் சித்தீக் கப்பன் இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் தலித்யுவதியொருவர் நான்கு உயர்சாதி...
Read moreவெளிநாட்டில் வசிக்கும் ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றமொன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை விமர்சித்தமைக்காக இத்தண்டனை...
Read moreகுஜராத் கலவரத்திற்கு நரேந்திர இந்திய பிரதமர் மோடி நேரடி பொறுப்பு என்று பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து வெளியிட்டுள்ளது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா...
Read moreபாலியல் துஸ்பிரயோகங்களிற்குள்ளானவர்கள்( சிறுவர்கள்) விசாரணை என்ற பெயரில் நீதிமன்றங்களில் எதிர்நோக்கும் அவலங்கள் மன உளைச்சல் குறித்து கவனத்தை திருப்பிய இரு சகோதரிகளிற்கான ஆதரவு அவுஸ்திரேலியாவில் அதிகரித்து வருகின்றது....
Read moreகாண்டாமிருகங்களை வேட்டையாடுவது இரண்டுமடங்காக அதிகரித்துள்ளது என நமீபியா தெரிவித்துள்ளது. நமீபியாவில் அருகிவரும் காண்டாமிருகங்கள் கடந்த வருடம் மிகப்பெருமளவில் வேட்டையாடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அதிகாரிகள் 2021 ம் ஆண்டை...
Read moreதிருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் மாகாணமொன்று சட்டபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. திருமணமாகாதவர்கள் குடும்பவாழ்வில் ஈடுபடுவதற்கும் திருமணமாணவர்களிற்கான சலுகைகளை அனுபவிப்பதற்கும் சீனாவின் வடமேற்கு சிச்சுவான் மாகாணம் அனுமதியளிக்க உள்ளது....
Read more2023 குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய இராணுவம் இந்தியா கேட் பகுதியில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை உள்ளிட்ட 'மேட்...
Read moreபாக்கிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். மசூதியொன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. பெசாவர் நகரில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. மசூதியில் பெருமளவானவர்கள் தொழுகைக்காக கூடியிருந்தவேளை இந்த...
Read moreமேற்கு நாடுகள் மீது விளாடிமிர் புடின் தாக்குதல் நடத்துவார் என உக்ரைனின் மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான போரை ஆரம்பித்து ஓராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures