யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக (CEO) இந்திய - அமெரிக்கரான நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். யூடியூபின் தலைமை நிறைவேற்று அதிகாரி சூசன் வோஜ்சிக்கி ஒன்பது ஆண்டுகளுக்குப்...
Read moreமகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள லத்தூரில் பூமிக்கு அடியில் மர்மமான ஒலிகள் கேட்டுள்ளன. ஆனால் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த...
Read moreகோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர்,...
Read moreபனாமாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தபட்சம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவை அடையும் நோக்குடன் சென்றுகொண்டிருந்த குடியேற்றவாசிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் பனாமா...
Read moreஇஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் எலி கோஹென் இன்று உக்ரேனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த வருடம் ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகிய பின்னர் உக்ரேனுக்கு இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் விஜயம்...
Read moreநேட்டோ அமைப்பில் இணைவதற்கான சுவீடன் மற்றும் பின்லாந்தின் முயற்சிகளை துருக்கி அங்கீரிக்கப்பதற்கான தருணம் வந்துவிட்டது என நேட்டோ தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று கூறியுள்ளார். துருக்கிக்கு விஜயம்...
Read moreநியூ ஸிலாந்தில் இன்று தாக்கிய புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. நியூ ஸிலாந்தின் வட தீவிலுள்ள...
Read moreபிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்...
Read moreஅடையாளம் காணப்படாத நான்காவது பறக்கும் பொருளொன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. கனேடிய எல்லைக்கு அருகிலுள்ள, மிச்சிகன் மாநிலத்தின் ஹுரோன் எரிக்கு அருகில் இந்த பறக்கும் பொருள் ஞாயிற்றுக்கிழமை...
Read moreதுருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர பூகம்பம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு...
Read more