துருக்கி சிரியாவில் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ள பூகம்பத்தில் மூன்று அவுஸ்திரேலிய பிரஜைகள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்களை உறவினர்கள்...
Read moreதுருக்கி சிரியாவில் பூகம்பங்களினால் உயிரிழந்தோர் தொகை இருபதினாயிரமாக அதிகரித்துள்ளது. பேரழிவின் அளவு முழுமையாக இன்னமும் தெரியவில்லை என ஐநா தெரிவித்துள்ள நிலையிலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருபதினாயிரத்திற்கும் அதிகமாக...
Read moreபூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் வடமேற்கு பகுதியில் பூகம்ப இடிபாடுகளிற்குள் பிறந்த பெண்குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் முன்வந்துள்ளனர். அயா என அழைக்கப்படும் (அராபிய மொழியில் அதிசயம்) இந்த குழந்தையை...
Read moreஇந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று பூகம்பம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூகம்பம் ரிச்டர்...
Read moreசக்திவாய்ந்த பூகம்பத்தால் துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கி - சிரியா எல்லையில் கடந்த 6...
Read moreதுருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை காப்பாற்றிய இந்திய மீட்புப் படையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். புதுடெல்லி, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட...
Read moreஜப்பான் இலங்கை தனது நாட்டு நிறுவனங்களின் நம்பிக்கையை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை தனது பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஜப்பானிய நிறுவனங்களின் நம்பிக்கையை பெறவேண்டும்,ஜப்பானிய...
Read moreராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு பதிலாக பழைய பட்ஜெட்டை வாசித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தற்போதைய...
Read moreஇந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் திருநங்கை தம்பதிக்கு நேற்று குழந்தை பிறந்தது. ஆனால் என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோடு...
Read moreசீனத் தயாரிப்பு கண்காணிப்பு கெமராக்களை, அவுஸ்திரேலியாவின் அரச கட்டடங்களிலிருந்து அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா மற்றும்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures