ஸிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் மூத்த மகனான ரொபர்ட் முகாபே ஜூனியர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற விருந்து நிகழ்வொன்றில் கார்கள்...
Read moreதுருக்கி சிரியாவை மீண்டும் தாக்கியுள்ள பூகம்பம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். தென்துருக்கியில் சில வாரங்களிற்கு முன்னர் பூகம்பம் தாக்கிய பகுதியே மீண்டும் அவலத்தை...
Read moreகுஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டிக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 59 பேர் கருகி உயிரிழந்தனர். குஜராத்தில்...
Read moreசிரியாவில் பூகம்ப இடிபாடுகளிற்கு இடையில் தாயின் தொப்புள்கொடி துண்டிக்கப்படாத குழந்தையை குடும்பமொன்று தத்தெடுத்துள்ளது. குழந்தையின் உறவினர் முறையாவர்களே அதனை தத்தெடுத்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்கள் குறிப்பிட்ட குழந்தையை தத்தெடுப்பதற்கு விருப்பம்...
Read moreஇந்தியாவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற...
Read moreகர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த...
Read moreவெளிநாடுகளில் வசிக்கும், அரச எதிர்ப்பாளர்களான மேலும் 94 பேரின் பிரஜாவுரிமையை நிக்கரகுவா நீதிமன்றமொன்று நீக்கியுள்ளது. 'தந்தைநாட்டின் துரோகிகள்' எனவும் அவர்கள் நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர். நிக்கரகுவாவின் புகழ்பெற்ற நூலாசிரியரும்,...
Read moreடுவிட்டரின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். டுவிட்டரின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக (CEO) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டு...
Read moreலிபியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலியாகி உள்ளனர் என ஐ.நா. அமைப்பு உறுதி செய்துள்ளது. ஆப்பிரிக்கா மற்றும்...
Read moreசிரியாவில் பூகம்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை சக்திவாய்ந்த...
Read more