பிலிப்பைன்ஸ் எரிமலையொன்றுக்கு அருகில் சிறிய விமானம் வீழ்ந்த சம்பவத்தில் அவுஸ்திரேலியர்களான கார்த்தி சந்தானம், சைமன் சிப்பர்பீல்ட் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. தெற்கு அவுஸ்திரேலிய...
Read moreஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குழந்தை துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளர் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். புளோரிடாவில் இந்த சம்பவம்...
Read moreபிரான்ஸிலுள்ள பாடசாலையொன்றின் வகுப்பறையில் மாணவனொருவன் கத்தியால் குத்தியதால் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். தென்மேற்கு பிரான்ஸிலுள்ள செயின்ற் ஜீன் டே லுஸ் நகரில் நேற்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது...
Read moreகுயின்ஸ்லாந்தின் வடபதியில் முதலையின் பிடியிலிருந்து ஒருவர் உயிர்தப்பியுள்ளார். தனது நாயுடன் படகொன்றில் புளும்பீல்ட் ஆற்றிற்குள் நுழைய முயன்ற 37 வயது நபரே முதலையின் பிடியிலிருந்து தப்பியுள்ளார். குக்டவுனிலிருந்து...
Read moreஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு கையளித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற...
Read moreதுருக்கி பூகம்ப இடிபாடுகளில் இருந்து 129 மணி நேரத்திற்கு பின்னர் மீட்டெடுத்த பூனை ஒன்றை தீயணைப்பு வீரர் ஒருவர் தத்தெடுத்துள்ளார். இந்த செயலால், உலகெங்கும் உள்ள விலங்குப்...
Read moreஅமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத் தலைநகரான சியாட்டில், சாதிய ரீதியான பாரபட்சங்களை தடை செய்துள்ளது. இதற்கான தீர்மானம் சியாட்டில் மாநகர சபையில் நேற்று அங்கீகரிக்கப்பட்டது. இத்தடைக்கு ஆதரவாக 6...
Read moreஅணுவாயுதங்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட New START உடன்படிக்கையில் பங்குபற்றுவதை ரஷ்யா இடைநிறுத்துவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று அறிவித்துள்ளார். மொஸ்கோ நகரில் ஆற்றிய உரையில்...
Read moreஎம்பயர் எஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய மெகா நகரத்தை உருவாக்குவதற்கு சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முகாப் என பெயரிடப்பட்டு உள்ளது. அரபு...
Read moreசென்னையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டிடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். சென்னை, சென்னை அண்ணாசாலையில் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் வங்கி மற்றும் 2...
Read more