சிரியாவில் பூகம்ப இடிபாடுகளிற்குள் மீட்கப்பட்ட குழந்தையை உறவினர்கள் தத்தெடுத்தனர்

சிரியாவில் பூகம்ப இடிபாடுகளிற்கு இடையில் தாயின் தொப்புள்கொடி துண்டிக்கப்படாத குழந்தையை குடும்பமொன்று தத்தெடுத்துள்ளது. குழந்தையின் உறவினர் முறையாவர்களே அதனை தத்தெடுத்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்கள் குறிப்பிட்ட குழந்தையை தத்தெடுப்பதற்கு விருப்பம்...

Read more

தனது கல்லீரலை தானமளித்து தந்தையின் உயிர் காத்த மகள்..!

இந்தியாவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற...

Read more

கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிக் சூடு | தமிழ்நாட்டு மீனவர் உயிரிழப்பு

கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த...

Read more

நிக்கரகுவா அரச எதிர்ப்பாளர்களான 94 பேரின் பிரஜாவுரிமையை நீதிமன்றம் நீக்கியது

வெளிநாடுகளில் வசிக்கும், அரச எதிர்ப்பாளர்களான மேலும் 94 பேரின் பிரஜாவுரிமையை நிக்கரகுவா நீதிமன்றமொன்று நீக்கியுள்ளது. 'தந்தைநாட்டின் துரோகிகள்' எனவும் அவர்கள் நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர். நிக்கரகுவாவின் புகழ்பெற்ற நூலாசிரியரும்,...

Read more

டுவிட்டரின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரி யார் ?

டுவிட்டரின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். டுவிட்டரின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக (CEO) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டு...

Read more

லிபியாவில் படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலி

லிபியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலியாகி உள்ளனர் என ஐ.நா. அமைப்பு உறுதி செய்துள்ளது. ஆப்பிரிக்கா மற்றும்...

Read more

துருக்கி, சிரியா பூகம்பம் | உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது

சிரியாவில் பூகம்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை சக்திவாய்ந்த...

Read more

யூடியூபின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக நீல் மோகன் நியமனம்!

யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக (CEO) இந்திய - அமெரிக்கரான நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். யூடியூபின் தலைமை நிறைவேற்று அதிகாரி சூசன் வோஜ்சிக்கி ஒன்பது ஆண்டுகளுக்குப்...

Read more

மகாராஷ்டிராவில் நிலத்துக்கு அடியில் கேட்ட மர்ம ஒலி | பூகம்ப வதந்தியால் பொதுமக்கள் பீதி

மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள லத்தூரில் பூமிக்கு அடியில் மர்மமான ஒலிகள் கேட்டுள்ளன. ஆனால் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த...

Read more

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் | நீதிமன்றம்

கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர்,...

Read more
Page 39 of 2228 1 38 39 40 2,228