ஜெனீவா கூட்டத்தில் கைலாசா பிரதிநிதிகள் | கற்பனை தேச பிரதிநிதிகளின் கருத்தை நிராகரிப்போம் என்கிறது ஐநா

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் கைலாசா என்ற கற்பனை தேசத்தின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளை தான் நிராகரிப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளை...

Read more

இத்தாலியில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் பாக்கிஸ்தான் தேசிய கால்பந்தாட்ட அணி வீராங்கனையும் பலி

இத்தாலியில் படகுகவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பாக்கிஸ்தானின் முன்னாள் கால்பந்தாட்ட உதைபந்தாட்ட வீராங்கனையும் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இத்தாலியின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்த விபத்தில்...

Read more

வளரும் நாடுகளை அதிகம் பாதிக்கும் பலதரப்பு நெருக்கடி | பிரதமர் மோடி

பன்முகத்தன்மை இன்று நெருக்கடியில் உள்ளது. உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்பின் தோல்வி வளரும் நாடுகளை மிகவும் பாதிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி ஜி 20 நாடுகளின் வெளியுறவு...

Read more

துருக்கி பூகம்பத்துக்குப் பின் 10,000 நில அதிர்வுகள் பதிவு

கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தின் பின்னர் 24 மணி நேரத்திற்குள் 570 க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும் மூன்று வாரங்களில்...

Read more

ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை மேலும் வீழ்ச்சி | 40 வருடங்களில் அரைவாசியாக குறைந்தது

ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த வருடம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜப்பானிய சுகாதார அமைச்சினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில்...

Read more

இலங்கை தமிழர் ராஜன் மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க கோரிய இலங்கை தமிழரின் மனுவை தமிழக அரசு பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை தமிழரான ராஜன் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்று...

Read more

ரஷ்யாவுடனான எல்லையில் வேலி அமைக்கிறது பின்லாந்து

ரஷ்யாவுடனான தனது எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையை பின்லாந்து ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சுமார் 200 கிலோமீற்றர் நீளமான வேலி அமைக்கப்படவுள்ளதாக பின்லாந்து தெரிவித்துள்ளது. 3 மீற்றர்...

Read more

கிறீஸ் ரயில்கள் மோதல் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் கைது

கிறீஸில் இரு ரயில்கள் மோதி 36 பேர் உயிரிந்த சம்பவம் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏதென்ஸ் நகரிலிருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று...

Read more

டிக்டொக்கை நீக்குமாறு ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 8,000 ஊழியர்களுக்கும் உத்தரவு

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஊழியர்கள் தமது பணிகளுக்காக சாதனங்களிலிருந்து டிக்டொக் செயலியை நீக்க வேண்டும் என அப்பாராளுமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஊழியர்கள், தாம்...

Read more

ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி தலிபான்களால் கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு எதிரான தாக்குதல்களை  திட்டமிட்ட ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி ஒருவரை தலிபான் படையினர் கொன்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  ஐஎஸ் ...

Read more
Page 36 of 2228 1 35 36 37 2,228