லொத்தரில் 12 மில்லியன் பாத் (சுமார் 11.27 கோடி இலங்கை ரூபா, 2.9 கோடி இந்திய ரூபா) பரிசை வென்ற பின்னர் தனது மனைவி மற்றொருவரை திருமணம்...
Read moreசீக்கிய மதபோதகரும் ’வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங் இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் பஞ்சாப் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது....
Read moreபிரபல ஊடகத்துறை அதிபர் ரூபர்ட் முர்டோக் 92 வயதில் 5 ஆவது தடவையாக திருமணம் செய்யவுள்ளார். அவுஸ்திரேலியரான ரூபர்ட் முர்டோக்குக்கு சொந்தமாக பல்வேறு நாடுகளில் பத்திரிகைள், இலத்திரனியல்...
Read moreபாகிஸ்தானில் ஆயுதபாணிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்கவா மாகாணத்தில், ஹவேலியான் நகரில் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உள்ளூரின் பிரபல அரசியல்வாதிகளில ஒருவரான...
Read moreஅதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி இந்திய எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் முதல் மாடியில் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்...
Read moreதாய்லாந்து பாராளுமன்றத்தை அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஓ-சா இன்று கலைத்துள்ளார். இதன்படி, எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. முன்னாள் இராணுவ அதிகாரியான பிரயுத்...
Read moreரஷ்ய போர் விமானம் ஒன்றுடன் மோதிய மோதிய அமெரிக்காவின் ஆளில்லா விமானம் (ட்ரோன்) கடலில் வீழ்ந்ததாக அமெரிக்கப் படையினர் தெரிவித்துள்ளனர். கருங்கடல் பகுதியில், சர்வதேச வான்பரப்பில் நேற்று...
Read moreபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்வற்கு பொலிஸார் முயன்ற நிலையில், இம்ரான் கானின் பிரிஐ கட்சி ஆதரவாளர்கள் பொலிஸாருடன் மோதல்களில் ஈடுபட்டனர. நீதிபதி ஒருவரை...
Read moreஇந்தியநாடாளுமன்றத்தில் கடும் அமளி காரணமாக அவை நடவடிக்கை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கியது. அவை தொடங்கியவுடன்...
Read moreஈரானில் பகிரங்கமாக நடனமாடிய யுவதிகளின் பாதுகாப்பு குறித்து கரிசனைகள் எழுந்துள்ளன. ஹிஜாப் அணியாமலும் இப்பெண்கள் காணப்பட்டனர். தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதியான எக்பதானில், உயர்ந்த கட்டடங்கள் அருகிலிருந்து யுவதிகள்...
Read more