புதிய வழக்குகளில் இம்ரான் கானை கைது செய்வதற்கு எதிரான தடை மே 31 வரை நீடிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக மே 9 ஆம் திகதிக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவரை கைது செய்வதற்கு எதிரான விடுக்கப்பட்ட உத்தரவை...

Read more

இம்ரான் கானின் மனைவிக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்  மனைவியான புஷ்ரா பீபிக்கு லாகூர் மேல் நீதிமன்றம்  இன்று முன்பிணை வழங்கியது. அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானின்...

Read more

கர்நாடக தேர்தல் முடிவு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய ட்வீட்

வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி” என கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக...

Read more

தமிழ்நாட்டில் காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்த நபர் கைது

தருமபுரி: தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆக்ரோஷமான காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரக பகுதி,...

Read more

எனது கைதிற்கு பாக்கிஸ்தான் இராணுவதளபதியே காரணம் – இம்ரான்கான்

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தான் கைதுசெய்யப்பட்டுள்ளமைக்கு பாக்கிஸ்தானின் இராணுவதளபதியே காரணம் என தெரிவித்துள்ளார். என்னை மீண்டும் கைதுசெய்வார்கள் அது100 வீதம் நிச்சயம்...

Read more

கலவரங்களால் கொந்தளிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் அங்கு தோன்றும் ஜனநாயக ஆட்சிக்கு அவ்வப்போது இராணுவம் மிகுந்த அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மையுடன் கூடிய ஜனநாயக ஆட்சி என்பது கேள்விக்குறியாகவே...

Read more

ஜம்மு காஷ்மீர் கிராம மக்களுக்கு இந்திய இராணுவம் நன்றி தெரிவிப்பு

கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள மச்னா கிராமவாசிகளின் முயற்சிகளை இந்திய இராணுவம் பாராட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அவசர தேவை நிமித்தம் தரையிறங்கிய இராணுவ ஹெலிகொப்டரின் விமானக்...

Read more

இம்ரான் கான் கைதானதை அடுத்து, பொலிஸார் | ஆதரவாளர்கள் மோதல்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரின் ஆதரவாளர்கள் நேற்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள்களும் ஏற்பட்டன. இதனால்...

Read more

இந்தியா மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் | வி.பி.தன்கர்

இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. பத்தாண்டுகளின் தொடக்கத்தில், இந்தியா மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் என்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மூன்றாம்...

Read more

உக்ரேனில் ரொக்கெட் தாக்குதலில் ஏஎவ்பி ஊடகவியலாளர் பலி

உக்ரேனில் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று கொல்லப்பட்டுள்ளார். ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ் (ஏஎவ்பி) நிறுவனத்தின் ஊடகவியலாளர் அர்மன் சோல்டின் எனும் வீடியோ இணைப்பாளர் ரொக்கெட் தாக்குதலில் நேற்று கொல்லப்பட்டார்...

Read more
Page 27 of 2228 1 26 27 28 2,228