பைடனை கொலை செய்யப்போவதாக மிரட்டியவர் எவ்பிஐ அதிகாரிகளால் சுட்டுக்கொலை

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக இணையவழி அச்சுறுத்தலை விடுத்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். யுட்டாவிற்கு ஜோபைடன் விஜயம் மேற்கொள்வதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னர் அந்த நபரை கைதுசெய்வதற்காக வீட்டிற்கு...

Read more

மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” கனிமொழி எம்பி

மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” என வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும்...

Read more

என்எல்சி முற்றுகை போராட்டத்தில் வன்முறை: அன்புமணி கைது; பாமகவினர் | போலீஸ் மோதலால் பதற்றம்

நெய்வேலி: என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. பாமகவினர் கற்களை...

Read more

பூகோளம் கொதிக்கும் நிலை வந்துவிட்டது | ஐநா செயலாளர் நாயகம்

பூகோள வெப்பமடைதல் என்ற நிலையிலிருந்து 'பூகோளம் கொதிக்கும் நிலை' என்ற கட்டத்துக்கு உலகம் மாறியுள்ளது என ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ் கூறியுள்ளார். வரலாற்றில் இதுவரை...

Read more

ஏவுகணைகளை தயாரித்து அமெரிக்காவிற்கு வழங்கவுள்ளது. அவுஸ்திரேலியா

உக்ரைன் போரில் உக்ரைனிற்கு மேற்குலகம் வழங்கும் வெடிபொருட்களின் அளவு குறித்து கரிசனை எழுந்துள்ள நிலையில் வெளிநாடுகளின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதற்காக அவுஸ்திரேலியா ஏவுகணைகளை தயாரித்து அமெரிக்காவிற்கு வழங்கவுள்ளது....

Read more

மணிப்பூர் வன்முறையில் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள், வீடுகளுக்கு தீவைப்பு

மணிப்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. மணிப்பூரின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைத்தேயி...

Read more

உலகெங்கும் தகிக்கும் வெப்பநிலையினால் தவிக்கும் மக்கள்

கடுமையான வெப்ப அலைகள் காரணமாக உலகின் 4 கண்டங்களைச் சேர்ந்த கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத் தீ போன்றவை காரணமாக பல...

Read more

பல்துறைசார் உறவுகளை வலுப்படுத்த ஜப்பான் – இந்தியா அவதானம்

பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமனே, ஜப்பான் அமைச்சர் யோஷியாகி வாடாவுடன் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடி உள்ளார். ஜப்பான் மாநில அமைச்சர் யோஷியாகி வாடா,...

Read more

ஜேர்மனியின் தலைநகரில் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வந்த சிங்கம்

ஜேர்மனி தலைநகரில் சிங்கமொன்று அலைந்து திரிவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். பேர்ளினின் தென்மேற்கு புறநகர் பகுதியில் பெண்சிங்கமொன்று காணப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்....

Read more

மகாராஷ்டிராவில்மண்சரிவில் சிக்கிய 10 பேரின் உடல்கள் மீட்பு | மேலும் 15 பேர் நிலை குறித்து அச்சம்

மகாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 15 பேர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம்...

Read more
Page 22 of 2228 1 21 22 23 2,228