இந்திய கடல் எல்லையான நெடுந்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கு, நேற்று தமிழக...
Read moreசிறுவர்கள் மது குடிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானால், அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது....
Read moreகோபிச்செட்டிபாளையம் அருகே எல்லீஸ்பேட்டையில் ஓடும் பேருந்தில் திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோட்டில் இருந்து சத்தி நோக்கி சென்ற அரசு பேருந்து தீயில் எரிந்து முற்றுலும் நாசமாகின....
Read moreமுல்லை பெரியாறு வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளா அனுமதிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில்...
Read moreபுதுச்சேரியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வந்த 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் அங்கிருந்த 6 பெண்களையும் மீட்டுள்ளனர்....
Read moreபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமலின் வீட்டின் அருகாமையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் இருந்தனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை...
Read moreதலைக்கு மேலாக பறந்த விமானத்திலிருந்து கடும் விசையுடன் வெளிப்பட்ட காற்றால் தூக்கி வீசப்பட்டு தலையில் காயத்துக்குள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்த விபரீத சம்பவம் நியூஸிலாந்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது....
Read moreஅவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் பரவிய தீ காரணமாக சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீயினால் சுமார் 4 பேர்...
Read moreஊழல் மற்றும் பண முறைகேடு செய்ததற்காக பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாவுக்கு (Luiz Inacio Lula da Silva) 9 ஆண்டுகளும் 6...
Read moreஅண்டார்டிகாவில் பெரிய பனிப்பாறைகள் உடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை கொண்டிருக்கும் பனிப் பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி டன் எடை கொண்ட பனிப்பாறையில்தான் இந்த பிளவு ஏற்பட்டுள்ளது....
Read more