Easy 24 News

நெல்லையில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய நோட்டுக்கள் பறிமுதல்

நெல்லையில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து கொண்டுவரபட்ட ரூ.3 கோடி நெல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக 12...

Read more

தைரியம் இருந்தால் கமல் அரசியலுக்கு வரட்டும்: அமைச்சர் ஜெயக்குமார் சவால்

தைரியம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு தமிழக நிதித்துறை மற்றும் மீன்வளத்துறை...

Read more

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்ததில் புதுச்சேரியில் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்துள்ளனர்.

Read more

சுற்றுலா சென்ற ஜேர்மன் பெண்களை கொன்ற ஐ.எஸ் தீவிரவாதி!

எகிப்தில் சுற்றுலா சென்ற இரண்டு ஜேர்மன் பெண்களை கத்தியால் குத்திக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்தின் பிரபலமான ஹுர்காடாவின் Red Sea ரிசார்ட்டில் கத்தியுடன்...

Read more

வானில் தோன்றிய சிவப்பு நிற ஒளி! பீதியடைந்த மக்கள்

ஹங்கேரியில் இடி இடித்த போது வானில் பயங்கரமாக சிவப்பு நிற ஒளி தோன்றியதை கண்ட மக்கள் ஏலியன்ஸ் பூமியில் தரையிறங்கியதாக நினைத்து பீதியடைந்துள்ளனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டிலே...

Read more

மார்புகளை சுற்றி 102 ஐபோன்கள்: இளம்பெண் கைது

சீனாவில் இளம்பெண் ஒருவர் தனது மார்புகளை சுற்றி 102 ஐபோன்களை வைத்து கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். சீனா, ஹாங்கான் பார்டரில் உள்ள ஒரு விமான நிலையத்தில்...

Read more

ஃபீல்ட்ஸ் மெடல் வென்ற கணித மேதை மர்யம் மிர்ஸகாணி காலமானார்

ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வென்ற முதல் பெண்மணி கணித மேதை மார்யம் மிர்ஸாகாணி சனிக்கிழமை அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 40. ஈரானில் பிறந்த கணிதவியலாளர், ஃபீல்ட்ஸ்...

Read more

சசிகலா உள்ள பெங்களூரு சிறையில் நாளை உயர்நிலை குழு !!

சிறப்பு வசதிகள் கிடைக்க சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து பெங்களூர் சிறையில் நாளை உயர் நிலை குழுவினர் ஆய்வு நடத்தவுள்ளனர். சொத்து...

Read more

சென்னை, மும்பை, கொல்கத்தா கடலில் மூழ்கும் அபாயம்!!

உலக அளவில் நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகியவை கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகத்தை...

Read more

ஜம்மு காஷ்மீரில் விபத்து: அமர்நாத் யாத்ரீகர்கள் 11 பேர் பலி- 35 பேர் படுகாயம்!

அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் 11 பேர் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு...

Read more
Page 2188 of 2228 1 2,187 2,188 2,189 2,228
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News