வானில் தோன்றிய சிவப்பு நிற ஒளி! பீதியடைந்த மக்கள்

ஹங்கேரியில் இடி இடித்த போது வானில் பயங்கரமாக சிவப்பு நிற ஒளி தோன்றியதை கண்ட மக்கள் ஏலியன்ஸ் பூமியில் தரையிறங்கியதாக நினைத்து பீதியடைந்துள்ளனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டிலே...

Read more

மார்புகளை சுற்றி 102 ஐபோன்கள்: இளம்பெண் கைது

சீனாவில் இளம்பெண் ஒருவர் தனது மார்புகளை சுற்றி 102 ஐபோன்களை வைத்து கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். சீனா, ஹாங்கான் பார்டரில் உள்ள ஒரு விமான நிலையத்தில்...

Read more

ஃபீல்ட்ஸ் மெடல் வென்ற கணித மேதை மர்யம் மிர்ஸகாணி காலமானார்

ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வென்ற முதல் பெண்மணி கணித மேதை மார்யம் மிர்ஸாகாணி சனிக்கிழமை அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 40. ஈரானில் பிறந்த கணிதவியலாளர், ஃபீல்ட்ஸ்...

Read more

சசிகலா உள்ள பெங்களூரு சிறையில் நாளை உயர்நிலை குழு !!

சிறப்பு வசதிகள் கிடைக்க சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து பெங்களூர் சிறையில் நாளை உயர் நிலை குழுவினர் ஆய்வு நடத்தவுள்ளனர். சொத்து...

Read more

சென்னை, மும்பை, கொல்கத்தா கடலில் மூழ்கும் அபாயம்!!

உலக அளவில் நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகியவை கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகத்தை...

Read more

ஜம்மு காஷ்மீரில் விபத்து: அமர்நாத் யாத்ரீகர்கள் 11 பேர் பலி- 35 பேர் படுகாயம்!

அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் 11 பேர் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு...

Read more

கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்த ஏகராஜ் குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு; ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர்

கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாயும், கருணைத் தொகையாக 10 லட்சம் ரூபாயும்,...

Read more

டிராஃபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பாரிமுனையில் உள்ள தனது அலுவலகத்தின் மாடியில் இருந்து தற்கொலை...

Read more

கொடுங்கையூர் தீ விபத்து- படுகாயமுற்றோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர் குழு

கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 47 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்க 12 பேர் கொண்ட சிறப்பு மருத்துவர் குழு...

Read more

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ஜனாதிபதி தேர்தல்- ஏற்பாடுகள் மும்முரம்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் 14-வது ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்...

Read more
Page 2188 of 2228 1 2,187 2,188 2,189 2,228