வயலில் விதைக்கவேண்டிய விதை நெல்லை, வீதியில் விதைக்கின்ற நிலைமைக்கு விவசாயி தள்ளுப்பட்டுள்ளோம் என்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்...
Read moreஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசலில் கிராம மக்கள் 2ம கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். 100வது...
Read moreஇந்திய ரயில்வே துறையின் கேட்டரிங் சேவை குறித்த அறிக்கையை சிஏஜி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. அதில் ரயில்வேயால் வழங்கப்படும் உணவு, மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல...
Read moreசீனாவை எதிர்க்கும் சக்தி இந்தியாவிடம் உள்ளது என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜ்யசபாவில் முதன் முறையாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநில எல்லையில், பூடானை ஒட்டிய...
Read moreஇந்தி திணிப்பு, நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 25ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களை பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ள...
Read moreஷாதுலியா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவர் செய்குல் ஸஜ்ஜாதா சங்கைக்குரிய அஷ் ஷெய்க் அப்துல் காதர் பின் அஷ் ஷெய்க் இப்ராஹீம் அல் பாஸி அல் மக்கீ...
Read moreசிலி நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பலவண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில்,...
Read moreதுருக்கி நாட்டில் வரலாறு காணாத வகையில் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்ந்ததால் அந்நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரம் உள்பட துருக்கியின் பல நகரங்கள் வெள்ளத்தில்...
Read more2016 ஆண்டில் மட்டும் எய்ட்ஸ் நோய்க்கு 10 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என ஐ.நா தெரிவிதுள்ளது. உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்து ஐநா ஆய்வு...
Read moreஈஃபிள் கோபுரத்தின் miniature (சிறிய ரக சிலை) ஒன்றின் மூலம் காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை பரிசின் 16 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures