பேச்சிப்பாறை அணையிலிருந்து 2 ஆவது நாளாக சனிக்கிழமை விநாடிக்கு 141 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. குமரி மாவட்டத்தில் அணைகளில் நீர் இருப்பு போதிய அளவில்...
Read moreதிருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 1500 மூட்டைகள் ரூ. 75 லட்சத்துக்கு ஏலம் போனது. இச்சங்கத்தில் வாராந்திர மஞ்சள் மூட்டை ஏலம்...
Read moreகாசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் டாங்கிகள் நேற்று தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவும் குறிப்பிட்டுள்ளது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகருக்கு அருகில் உள்ள...
Read moreஆடி மாசம் காற்று அம்மிக்கல்லையே அசைக்கும் என்பார்கள் ஆனால் அனல் காற்று வீசி மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த வெப்பம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று...
Read moreபட்டா வழங்காததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த...
Read moreபிரபல இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம், தனது அடுத்த விண்டோஸ் 10 அப்டேட்டில் பெயின்ட் அப்ளிகேஷனை நீக்க முடிவு செய்துள்ளது. கணினி உலகில் அதிகமான வாடிக்கையாளர்களைப்...
Read moreதமிழகத்திலேயே முதன்முறையாக நெல்லையில் 'அன்புச் சுவர்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் உடைகள், புத்தகங்கள், காலணி, பொம்மைகள் எனப் பழைய பொருள்களை என்ன செய்வது எனத்...
Read moreபோலி நம்பர் பிளேட் ஒட்டி மணல் ஏற்றவந்த மூன்று மணல் லாரிகள், போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது திருச்சி பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே...
Read moreஇன்று காலை நடந்த காபூல் கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இதுவரையில் 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து...
Read moreடீசல் கார் என்ஜின்கள் தயாரிப்பில் விதிமுறை எதையும் மீறவில்லை என பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் என்ஜின்களில் இருந்து மாசு வெளியேற்றும் பிரச்சனையில், ஆடி, டெய்ல்மர், பி.எம்.டபிள்யூ...
Read more