ரஷ்யாவில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு யார் சென்றாலும் உயிருடன் திரும்புவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் உள்ள இந்த கிராமத்தின் பெயர் டர்காவ்ஸ். இது இறந்த மக்கள்...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது காலாண்டு சம்பளத்தை அந்நாட்டுக் கல்வித்துறைக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பெரும்பான்மையான...
Read moreஇந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை தாங்கிய ஏவுகணையை பயன்படுத்த திட்டமிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஜப்பானிய பத்திரிகை ஒன்றுக்கு முஷாரப் அளித்த பேட்டி:...
Read moreஅமெரிக்காவின் Mylan மருந்துது; தயாரிப்பு நிறுவனம், காப்புரிமையற்ற (générique) எய்ட்சிற்கெதிரானதும், முன்னெச்சரிக்கையுமான ஒரு மருந்தினைப் பிரான்சில் சந்தைப்படுத்தி உள்ளது. Emtricitabine/Tenofovir disoproxil Mylan எனும் இந்த மருந்து,...
Read moreசிக்கிமில் சீனாவுடனான எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய-சீனா நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை பீய்ஜிங்கில் துவங்கியது. இந்தியா-பூட்டான்- சீனா நாடுகளின் எல்லை பகுதியான சிக்கிம்...
Read moreகாவல்துறையினர் வேடமிட்ட இரு கொள்ளையர்கள் 80,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் பெறுமதிமிக்க கற்கள் திருடியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை Saint-Maur-des-Fossés (Val-de-Marne) பகுதியில் இடம்பெற்றுள்ளது....
Read moreஒரு மாதத்தில் உமானுவல் மக்ரோனிற்கான மக்கள் நம்பிக்கை மூன்று புள்ளிகளால் குறைந்துள்ளது. ஆனால் பிரதமர் எதுவார் பிலிப்பின் மீதான நம்பிக்கை இரண்டு புள்ளிகளினால் அதிகரித்துள்ளது. Ipsos நடாத்திய...
Read moreஅமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயலதிகாரியான ஜெஃப் பெஸாஸ், பில்கேட்ஸைப் பின்னுக்குத்தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார். இதனை ப்ளூம்பர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது....
Read moreஅகதிகள் தாங்கள் சென்றடையும் முதல் நாட்டிலேயே அடைக்கலம் கோரமுடியும் என்ற சட்டம் எந்த சூழ்நிலையிலும் பொருந்தக்கூடியது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரியா...
Read moreதமிழ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகதிகளுக்கான ஐநா முகவரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் திருச்சி மற்றும் சென்னையிலுள்ள அகதி முகாம்களிலிருந்து நேற்று 57பேர் தாயகம்...
Read more