ஜம்மு - காஷ்மீர் மாவட்டம் தாஹப் பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து...
Read moreசென்னையில் கல்லூரி மாணவர்கள் பைக் ரேஸால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒண்டிக்குப்பத்தில் மாணவர்களின் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் உயிரிழந்தார். ரேஸ் சென்று...
Read moreஎடப்பாடி பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டு வர, திமுக என்றும் தயங்காது என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட...
Read moreசென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தபோது கமல் ரசிகர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தை சுனாமி தாக்கியபோது கமல் ரசிகர்கள் செய்தது என்ன...
Read moreஅரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் நான் வருவது என்பது எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை பொறுத்தே அமையும் என்று நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து...
Read moreரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரேயானால் அவருக்கு எந்தவிதத்திலும் இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தற்போது அரசியலுக்கு வருவது யார்,...
Read moreமத்திய சீனாவின் உகான் நகரத்தைச் சேர்ந்த ஜூ நஜுவான் என்ற 59 வயது பெண், கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்....
Read moreசென்னை வில்லிவாக்கம் பாலாம்பிகை நகரைச் சேர்ந்தவர் 76 வயது மணி. ரயில்வேயில் மெயில் டிரைவராக இருந்து ஓய்வு பெற்ற இவர் சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சாமி...
Read moreஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட வோக்ஸ்வேகன் வென்டோ கார், மெக்ஸிகோவில் விற்பனையில் அசத்திவருகிறது. இந்தியாவில், குறைந்த ஊதியத்தில் ஊழியர்கள் மற்றும் குறைந்த அளவிலான உற்பத்தி சார்ந்த செலவுகள் இருப்பதன் காரணமாக,...
Read moreகோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 25 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்கள். இதனால், கோவை மக்கள் பீதியில் உள்ளனர். கோவையில் டெங்குகாய்ச்சல் தீவிரமாகப் பரவிவருகிறது....
Read more