திருச்சி மலைக்கோட்டைக்கு அருகே உள்ள தஞ்சை குளத்தெருவில் உள்ள ஒரு மூன்றடுக்கு மாடு கட்டிடம் இடிந்து விழந்ததில், இரு உயிர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..நேற்று திருச்சியில்...
Read moreஜார்கண்ட் மாநிலத்தில் 14 வயது சிறுமி ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பலாத்காரம் செய்துவிட்டு கழிவு நீர் ஓடையில் வீசிச்சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது....
Read moreவிருதுநகர் அருகே இளைஞர் ஒருவர் ஒரு மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்ய இருந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து...
Read moreபீகாரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு எலிகளே காரணம் என்று பீகார் நீர்வளத்துறை அமைச்சர் லல்லன் சிங் தெரிவித்துள்ளார். பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தை எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பார்வையிட்ட நீர்வளத்துறை...
Read moreஇந்திய மாணவர்களுக்கு தரமான உலக கல்வியை தருகிறோம் என நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசு இன்று தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி...
Read moreஅரியலூர் மாணவி அனிதாவின் இறுதிச் சடங்கு நடக்கவுள்ள நிலையில் அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்த வந்த தினகரனை...
Read moreநீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததால்...
Read moreஅனிதா குடும்பத்துக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவி அனிதா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என அவர் கூறியுள்ளார்.மேலும் நீட்...
Read moreமாணவி அனிதாவின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழுமூரில் தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று 15 இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்....
Read moreசுற்றுலா பயணிகள் பயணிக்க விரும்பும் நாடுகளில் முதன்மை பட்டியலில் இருக்கும் நாடு பிலிப்பைன்ஸ். சந்தோசமாக நாட்களை கழிக்க இது ஒரு அற்புத இடமாக திகழ்கிறது. இங்கு பயணிக்கும்...
Read more