தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டதில் நடைபெற்ற விழாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...
Read moreதிமுக உட்பட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் சனிக்கிழமை அன்று திருச்சியில்பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தராஜன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக...
Read moreநாளை நடைபெறவிருந்த நீட்டுக்கு எதிரான போராட்டத்தை அதிமுக அம்மா அணி கைவிடுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் இரவு 7.15 மணியளவில் நிருபர்களை சந்தித்தார்...
Read moreநீட் தேர்வு அனிதாவின் அறிவு கூர்மையை அவமானப்படுத்திய மன அழுத்தம்தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்....
Read moreமெக்ஸிக்கோவின் தெற்கு கடற்கரை அருகாமையில், இன்று, 8.0 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித...
Read moreகுண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதி ஹைகோர்ட் உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சிறை வாசலில் அவருக்கு தாரை தப்பட்டையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வீராணம்...
Read moreமாணவர்கள் நீட் குறித்த உண்மை நிலையை உணர்ந்து தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேஸ்புக்கில்...
Read moreதிருப்பதி அருகே போலீஸ் நடத்திய வாகன சோதனையில் செம்மரம் கடத்திய சிவா கைது செய்யப்பட்டார். சிவா கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் எலஹங்காவில் இருந்து 31...
Read moreபீகார் மாநிலத்தில் பத்திரிகையாளர் ஒருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். பீகார் மாநிலம், அர்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் பங்கஜ் மிஸ்ரா. இவர்...
Read moreமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்வது ஆட்சிக்கு நல்லது என்று சுப்ரமணியசாமி கூறியுள்ளார். சசிகலா, தினகரனை தீவிரமாக ஆதரித்து வருகிறார் சுப்பிரமணியன் சாமி. இது...
Read more