Easy 24 News

டெங்குவிற்கு பயந்து 6 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்

இந்தியாவின் நாமக்கல் மாவட்டம் அருகிலுள்ள பேளுக்குறியிச்சியில் தாய் ஒருவர் அவரது 7 மாத குழந்தையுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதாக...

Read more

பேஸ்புக் சமூக வலைத்தலங்கள் தொடர்பில் 2500 முறைப்பாடுகள்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தலங்கள் தொடர்பில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 2500 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு...

Read more

குடிகார கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு.!!

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு பவித்ரா, சுனில், அனில் என்று 3 குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், பசவராஜ் மதுவுக்கு அடிமையாகி...

Read more

இரண்டாம் உலகப்போரின் போது வெடிக்காத குண்டுகளை தேடும் ஜப்பான்.

இரண்டாம் உலகப்போரின் போது வெடிக்காத குண்டுகளை கண்டறிந்து வெடிக்கச் செய்து வருகிறது ஜப்பான். ஜப்பானின் அக்கானிவா என்ற பகுதியில் துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்போது இரண்டாம்...

Read more

காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பு படை முகாமின் மீது தற்கொலை தாக்குதல்.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எல்லைப் பாதுகாப்பு படை முகாமின் மீது இன்று அதிகாலை 4 மணியளவில் தற்கொலை பயங்கரவாதிகள்...

Read more

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவராக மீண்டும் நவாஸ்!

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார், நவாஸ் ஷெரீஃப். பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்...

Read more

பரிசில் வைக்கப்பட்ட பாரிய வெடிகுண்டு – காவற்துறையினர் அதிரடி நடவடிக்கை!!

சனிக்கிழமை காலையில், பாரிய வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. வெடிக்கும் நிலையில் தயார்க்கப்பட்ட பாரியவெகுண்டு ஒன்று, பரிசின் செல்வந்தப் பகுதியான 16வது பிரிவில் உள்ள rue Chanez...

Read more

அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் தடை

அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் தடை ஆனால், இந்தியாவில் இறக்குமதி இந்தியக்குழந்தைகளின் அறிவுத்திறமையை மழுங்கடிக்க …. உங்கள் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள்.. ஞாபக சக்தியை மெல்லக்கொல்லும்...

Read more

14100 குழந்தைள் ஊட்டச்சத்தின்மையால் பாதிப்பு

மியன்மாரில் இருந்து தப்பி வந்த 4 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்யாக்களில் அதிகமான பெண்களும் குழந்தைகளும் காணப்படுகின்றனர். இவர்களின் குறிப்பாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்தின்மை வாடுவதாக ஐ நா...

Read more

ரோஹிங்கியா அகதிகளை திரும்பப்பெற மியான்மர் சம்மதம் – வங்காளதேசம்

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின்...

Read more
Page 2135 of 2227 1 2,134 2,135 2,136 2,227