Easy 24 News

இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவர் வெளிநாட்டில் கைது

இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவரை இந்தோனேஷியா பொலிஸார் கைது செய்துள்ளனர். போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாதன் பார்தீபன் என்ற...

Read more

அலை ஓசையைக் கணித்த அசாதாரண மனிதர்

பிரேசிலைச் சேர்ந்த 24 வயது டெரெக் ரபெலோ, உலகின் முதல் பார்வையற்ற தொழில்முறை அலை சறுக்கு விளையாட்டு வீரர்! இவரது அப்பா அலை சறுக்கு விளையாட்டுகளில் உலக...

Read more

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியது: 11 இந்தியர்களை காணவில்லை

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் நேற்று அதிகாலை மூழ்கியது. இதில் பணியாற்றிய 15 இந்தியர்களை ஜப்பானிய கடலோர காவல் படையினர் மீட்டனர். அதே...

Read more

உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு உதவக் கோரிக்கை

உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு மேலும் பல உதவிகளை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச உயர்கல்வி மாநாட்டில் எழுந்துள்ளது. உலகில் உள்ள...

Read more

‘அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது’

'அணு ஆயுதம் அற்ற உறுப்பு நாடாக, என்.பி.டி., எனப்படும், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை' என, இந்தியா, திட்டவட்டமாக கூறியுள்ளது. அமெரிக்காவின்...

Read more

மெக்சிகோவில் மிதமான நிலநடுக்கம்

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Read more

இந்திய தொழிலதிபருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை

சிங்கப்பூரில், நர்சை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்திய தொழிலதிபருக்கு, மூன்றுபிரம்படி மற்றும் ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர், பிள்ளை ஷ்யாம் குமார்...

Read more

வங்கி கணக்கு, ‘ஹேக்கிங்’ : இந்தியர்கள் மீது சந்தேகம்

தைவான் நாட்டு வங்கியின் இணையதளத்தில் புகுந்து, 'ஹேக்கிங்' செய்து, 390 கோடி ரூபாய் திருடிய கும்பலைச் சேர்ந்த குற்றவாளியுடன், இரண்டு இந்தியர்களுக்கு தொடர்பு உள்ளதாக, இலங்கை போலீசார்...

Read more

ஆப்கானிஸ்தானில் 2012–ம் ஆண்டு கடத்தப்பட்ட அமெரிக்கா–கனடா நாட்டு குடும்பத்தினர் பத்திரமாக மீட்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த 2012–ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு இருந்த அமெரிக்கா–கனடா நாட்டு குடும்பத்தினரை பாகிஸ்தான் ராணுவம் மீட்டது. கனடாவை சேர்ந்த ஜோசுவா பாயல் என்பவர்...

Read more

உயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இறந்த ஒருவரின் SMS

இறந்த நபர் ஒருவரின் செல்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனுப்பப்படாத குறுஞ்செய்தி ஒன்றை அவரது அதிகாரபூர்வ உயிலாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தன் 55-ஆம் வயதில் இறந்த அந்த...

Read more
Page 2126 of 2227 1 2,125 2,126 2,127 2,227