கர்நாடகாவில் தனியார் மருத்துவமனைகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் 24 நோயாளிகள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் கட்டணம்,...
Read moreதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள காமராஜர்நல்லூர் கிராமத்தில் சுடுகாட்டிற்குச் செல்ல வாய்க்காலில் பாலம் அமைத்து தராததால் கழுத்தளவு தண்ணீரில் சடலத்தைத் தூக்கிச் செல்கின்றனர் ஊர்மக்கள். கடந்த 40...
Read moreநாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக அய்யாகண்ணு தலைமையில் மீண்டும், தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர். திருச்சியில் இருந்து இன்று காலை, அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 300 விவசாயிகள்...
Read moreமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஓராண்டு ஆகப்போகிறது. இந்த தருணத்தில் தமிழகத்தில் நடந்த மெகா ரெய்டின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனிலும் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டிலும் 17-ம் தேதி...
Read moreஜெர்மனியில் வானில் திடீரென வண்ண ஒளியுடன் ஒரு மர்மப் பொருள் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஹோச்சேன் நகரில் இரவு திடீரென வண்ண ஒளியுடன் ஒரு பொருள்...
Read moreஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில்...
Read moreபோப் ஆண்டவர் பிரான்சிஸுக்கு லாம்போர்கினி நிறுவனம் தனித்துவமான "லாம்போர்கினி ஹுராகுன் ஸ்போர்ட்ஸ்" காரை பரிசளித்துள்ளது. எளிமையான வாழ்க்கைக்கு பெயர் பெற்ற போப் ஆண்டவர் காரை பயன்படுத்தப் போவதில்லை...
Read moreரோஹிங்கியா விவகாரத்தில் பதற்ற சூழல் ஏற்பட்டு விடாமல் பேசுவதற்கான வழிகளில் கவனம் செலுத்தி வருகிறேன் என மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூ கி இன்று...
Read moreபூமி தவிர்த்து அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய இடம் பற்றிய தேடல் தொடருகிறது. நமது பால்வெளி மண்டலத்தின் மூலையில் சிறிய சிவப்பு நட்சத்திரம் ஒன்று உள்ளது. பூமியின்...
Read moreசவூதி அரேபியாவில் இருந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஹரிரி பிரான்ஸ் விடுத்த அழைப்பினை ஏற்று கொண்டுள்ளார். லெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி. இவர்...
Read more