மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டவர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். காவல் துறை உயரதிகாரிகளும்...
Read moreகுஜராத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகத்...
Read more''இரட்டை இலை சின்னத்தை எந்த கொம்பனும் முடக்க முடியாது,'' என ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார். அவர் பேசியது: ‛‛இரட்டை இலை...
Read moreஉலகத் தொழில் முனைவோர் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் வருகையையொட்டி ஐதராபாத் நகருக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய நிதி...
Read moreதிருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்...
Read moreஇன்சூரன்ஸ் கம்பெனியிடம் இருந்து பணம் பெறுவதற்காக இறந்து போனதாக நடித்த பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த பித்தலாட்டத்திற்கு உடந்தையா இருந்த அவரது கணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreஒபாமா மகள் மலியா தனது ஆண் நண்பருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை பெரிதுபடுத்தும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக முன்னாள், இந்நாள் அமெரிக்க அதிபர் மகள்கள் ட்வீட் செய்துள்ளனர்....
Read moreஇலங்கையில் 6300 ஆண்டுகள் பழைமையான இரத்தக் கறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலங்கொடை, இலக்கும்புர மற்றும் பத்தான கிராம பிரதேசத்தின் கற்குகைக்குள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது மிக பழைமையான இரத்தக்...
Read moreசூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய கறுப்பான துவாரம் ஏற்பட்டுள்ளதாக, நாசா சூரிய இயக்கவியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய துவாரம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் வழியாக அதிவேகத்தில்...
Read moreபரிசில்னுள்ள Seine-et-Marne இல் நேற்று ஒரு ஆச்சரியமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐந்தாவது தளத்தில் இருந்து விழுந்த மூன்று வயது சிறுமி ஒருத்தியை அக்கம்பக்கத்தினர் மொத்தை போட்டு காப்பாற்றியுள்ளார்கள்....
Read more