பிரிட்டனில் இருந்து நாடு கடத்தக்கோரிய வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....
Read moreசீனாவில் தனது பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுக்கிற தெய்வம் கூரையை...
Read moreஇந்தியாவுக்கு வருகை தந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று டெல்லியில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார். இதில் பல சமூக ஆர்வலர்களின் கேள்விகளுக்கு அவர்...
Read moreஏமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ், ஹவுத்தி போராளிகளுடனான மோதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் மாளிகையை தாக்கி தரைமட்டமாக்கிய ஹவுத்தி போராளிகள் முன்னாள் ஜனாதிபதியை...
Read moreவடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு திடீர் ராணுவ தாக்குதலை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக அந்த நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவையே...
Read moreதொழில் அதிபர் விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை லண்டன் கோர்ட்டில் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் பல்வேறு வங்கிகளில்...
Read moreஜிம்பாப்வே நாட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் மேற்கு பகுதியை சேர்ந்த ஷோலுட்ஷோ மாவட்டத்தில் லாரியில் சுமார்...
Read more''அமெரிக்காவின், தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர், மைக்கேல் பிளினுக்கு எதிரான விசாரணையை நிறுத்தும்படி, எப்.பி.ஐ., முன்னாள் இயக்குனர், ஜேம்ஸ் கோமேவுக்கு உத்தரவிடவில்லை,'' என, அந்நாட்டு அதிபர், டொனால்டு...
Read moreதென் கொரியாவில், மீன்பிடி படகு, எண்ணெய் டாங்கர் ஏற்றிச்சென்ற கப்பல் மீது மோதி நிகழ்ந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். கிழக்காசிய நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில்,...
Read moreநேற்றிரவு நடாத்தப்பட்ட ஒரு சோதனையில், போர் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குடியிருப்புக் கட்டத்தின் வெளியே உள்ள பொருட்கள் வைக்கும் இடமான BOX ஒன்றிற்குள் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன....
Read more