Easy 24 News

யாராவது வங்கி கடன் அட்டையை, வழங்குமாறு கோரினால் வழங்க வேண்டாம்

இலங்கையில் போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பணம் மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மோசடி சம்பவம் தொடர்பில் மூவர் குற்ற விசாரணை...

Read more

ஆங்சான் மீது, இனப்படுகொலை குற்றச்சாட்டு – மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் தடாலடி

மியன்மாரின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி, இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு முகம் கொடுக்க நேரலாம் என்று கூறப்படுகிறது. பிபிசி ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. மியன்மாரில் ஆயிரக்கணக்கான ரோஹிங்யா...

Read more

ஜெருசலத்தில் தூதரகத்தை திறப்போம் – எர்துகான் அதிரடி

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு பதிலடியாக கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம் என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் இன்று தெரிவித்துள்ளார். கடந்தாண்டு அமெரிக்க...

Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு: விசாரணையில் முக்கிய திருப்பம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீட்டதாக கூறப்படுவது குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழுவின் தலைவர் ராபர்ட் முல்லர், அதிபர் டிரம்பின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை முறைகேடாகப்பெற்றுள்ளதாக வெள்ளை...

Read more

சவுதி அரேபியாவில் இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி

சவுதி அரேபியாவில் இருசக்கர வாகனங்கள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அந்நாட்டு போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் கார் உள்ளிட்ட...

Read more

மக்ரோனிற்கு அதிகரிக்கும் மக்கள் செல்வாக்கு!!

எமானுவல் மக்ரோனின் ஆட்சி குறித்து 52% மக்கள் திருப்பதியடைந்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் எமானுவல் மக்ரோனிற்கான செல்வாக்கு ஆறு புள்ளிகளினால் அதிகரித்துள்ளது. இதே நேரம் இவரது பிரதமர் எதுவார்...

Read more

பிரஞ்சு சதுக்கத்தில் இந்திய ராணுவ வீரர்களின் பெயர்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ‘ஆர்ச் தி திரியோம்ப்’ என்ற நினைவிடத்தில், முதல் உலகப்போரில் பங்கு கொண்டு வீரமரணம் அடைந்த பிரிட்டன் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு...

Read more

13 வயது பேத்தியும் 68 வயது பாட்டியும்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 68 வயது பரத நாட்டிய தாரகை தனது 13 வயது பேத்தியுடன் பெங்களூரில் எதிர் வரும் 21-ம் திகதி நாட்டிய நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக...

Read more

20 நாட்களில் 9 பேர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் 9 பேர் மரணமடைந்துள்ளனர். ஒருவித காய்ச்சல் காரணமாக இவ்வாறு 9 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பிற்கு காரணமான...

Read more

நிலச்சரிவில் 5 பேர் பலி – 15 பேர் மாயம்

சிலி நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் இறந்தனர். மேலும், நிலச்சரிவால் மாயமான 15 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சிலி நாட்டில் தற்போது கனமழை பெய்து...

Read more
Page 2070 of 2227 1 2,069 2,070 2,071 2,227