கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்...
Read moreகணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால், பற்தூரிகையால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது, அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் விஸ்கஸின் எனும் பகுதியிலேயே, பற்தூரிகையால் தாக்கப்பட்டு...
Read moreதங்கள் நாடு மீது விதிக்கப்பட்ட ஐ.நாவின் புதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான செயல் என வட கொரியா விவரித்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஐ.நாவின்...
Read moreவன்னி இறுதி யுத்தத்தில் கலந்துகொண்ட முன்னாள் இராணுவ பிரதானிகள் 10 பேருக்கும் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க தடை...
Read moreகடந்த மாதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா மீது, புதிய தடைகளை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விதித்து உள்ளது. கிழக்காசிய...
Read more'மும்பை தொடர் தாக்குதல் சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி, ஹபீஸ் சயீத் தலைமையிலான அமைப்பை, அரசியல் கட்சியாக பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது' என, பாக்., நீதிமன்றத்தில்,...
Read moreதெற்கு பிலிப்பைன்சில் சூறாவளி தாக்குதலால் நில சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.பிலிப்பைன்சில் மின்டானாவ் தீவில் துபோட் நகரருகே டெம்பின் என்ற சூறாவளி கடுமையாக...
Read moreவட கொரியா நடத்திய சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது....
Read moreபுலி வரும் கதையாகிவிட்டது ரஜினியின் அரசியல் பயணம். போர் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்று ரசிகர்களுடனான சந்திப்பில் உரக்க முழக்கமிட்டார் ரஜினி. ஆனால், அதன்பின்னர் ரஜினி அப்படியே...
Read moreவெளிநாட்டில் இருந்து 19 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 19 பேரும் கட்டுநாயக்க...
Read more