சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கிய டி.டி.வி.தினகரன் அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து வேலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செங்குட்டுவன்...
Read moreமகாராஷ்டிராவில் நெருக்கடிநிலையின் போது சிறை சென்றவர்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான அந்தஸ்து வழங்கிட அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது...
Read moreகுர்கானிலுள்ள துவார்கா பகுதியில், 19 வயது இளம்பெண்ணைக் காரில் பாலியல் வன்முறை செய்த இருவரை, காவல்துறை கைது செய்திருக்கின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு, ஷிவ் செளக் பகுதியிலிருந்து,...
Read moreமெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் மக்களை கவரும் விதமாக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும், குறிப்பாக மெட்ரோ ரயில்நிலையங்களில் ஷாப்பிங் மால்களை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முதலமைச்சர்...
Read moreஓமனில் வாழும் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள தனது மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் என்று கூறியுள்ளதை அடுத்து அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உதவியை...
Read moreபணத்தை மிச்சப்படுத்தும் விதமாக, பொதுமக்கள் அரசு போக்குவரத்துகளை பயன்படுத்த வேண்டும்’’ என பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார். டெல்லியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 3ம் கட்ட...
Read moreஇஸ்ரேல் தலைநகராக ஜெருசலமை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பால், பெத்லேகமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்தன.இயேசு கிறிஸ்து பிறந்த இடமாக கருதப்படுவது ஜெருசலமின் பெத்லேகம் பகுதி. கிறிஸ்தவர்களின்...
Read moreகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார். அவர் கூறியதாவது:உலகம் முழுவதும் இன்று போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய...
Read moreமூக்கில் கூடைப்பந்து அளவுக்கு பெரிய கட்டியுடன் தவித்து வரும் கியூபா சிறுவனுக்கு ஆபத்தான அறுவைசிகிச்சை மேற்கொள்ள அமெரிக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். கியூபா நாட்டை சேர்ந்தவர் இம்மானுவேல்...
Read moreஆப்கானிஸ்தானில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், ஆறு பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில், சமீபத்தில், காந்தஹாரில் உள்ள, போலீஸ் அலுவலகத்தின் மீது தலிபான்கள் நடத்திய தற்கொலை...
Read more