ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள தபாயன் கலாசார மையத்தில் நேற்று, ஆப்கன் மீதான சோவியத் யூனியன் படையெடுப்பின் 38வது நினைவு தின நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில்...
Read moreஇலங்கை தொழிலாளர் ஒருவருக்கு வெளிநாட்டு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கிறிஸ்மஸ்...
Read moreசவூதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளன. சவூதி அரேபியாவில் சுமார் 6...
Read moreஅமெரிக்காவில் தெலாவரில் 50 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் தற்போது சுவாமி நாராயணன் கோவில் ஆக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தெலாவரில் 50 ஆண்டு பழமை வாய்ந்த...
Read moreஉலக விரைவு செஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றி உள்ளார் சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் உலக விரைவு செஸ் சாம்பியனுக்கான போட்டி...
Read moreகடந்த மாதம் 30ந்தேதி வங்க கடலில் உருவாக ஓகி புயல் வங்க கடலோர பகுதிகளான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதுபோல கேரளாவின் கடற்கரை பகுதிகளான...
Read moreமும்பையில் லோயர் பரேல் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமுற்றதாக கூறப்படுகிறது. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
Read moreபிரபல சமூக வலைதளமான முகநூல் (பேஸ்புக்) கணக்கு தொடங்க ஆதார் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,...
Read moreஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவை ஆட்டிப்படைத்தது, உடைத்தது எல்லாம் குருமூர்த்திதான் என்று டிடிவி ஆதரவு தங்கத்தமிழ்செ‘ல்வன் நேரடியாக குற்றம் சாட்டினார். ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன்...
Read moreஉலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள முகேஷ் அம்பானி தனது தம்பி அனில் அம்பானிக்கு ரூ.23,000 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறார். உலக பணக்காரர் வரிசையில் இடம் பெற்றிருந்த...
Read more