அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற கடல் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில், பிரித்தானியப் பிரஜைகள் ஐவர் அடங்குவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்னியின் வடபகுதியிலுள்ள உணவகமொன்றில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களை...
Read moreஇன்றைய தினம் தோன்றும் சுப்பர் மூனை தெளிவாக காண சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுப்பர் மூன் எனப்படும் மிகப்பெரிய நிலாவை அனைவரும் இன்று காண முடியும். ஏனைய...
Read moreஅமெரிக்க தலைவர்களை முட்டாள்களாக நினைத்து பாகிஸ்தான் பொய்களை அள்ளி வீசியுள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: கடந்த 15...
Read moreதுபாயில் பணிபுரியும் இந்தியர் வினகதர் அமானாவின் நேர்மையைப் பாராட்டி, துபாய் போலீஸார் பரிசு கொடுத்துள்ளனர். கடுமையான சட்டதிட்டங்களைக்கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரான துபாய், நேர்மையானவர்களைப் பாராட்டவும்...
Read moreமுன்னதாக 26 மாவட்டங்களுக்கு Carmen புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருதது. தற்போது இவ் எச்சரிக்கை மேலும் 14 மாவட்டன்களுக்கு அதிகரிக்கப்பட்டு, மொத்தமாக 40 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
Read moreஉலகம் பூராகவும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த வேளையில், ஒரேநேரத்தில் 450க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்த சுவாரஸ்யமான நிகழ்வு, இந்தோனேஷியாவில் நடைபெற்றுள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகத்திராவில்...
Read moreஸ்பெயின் நாட்டில் சுற்றுலா சென்ற பெண் ஒருவர் படகில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பெயினின் மல்லோர்கா பகுதியில் படகு ஒன்றில்...
Read moreநேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய இம்மனுவல் மக்ரோன், வீடற்றோர் அனைவருக்கும் தங்குமிடம் அமைத்துக்கொடுக்கப்படும் என குறிப்பிட்டார். ஜனாதிபதியன பின்பு இம்மானுவல் மக்ரோன் வழங்கும்...
Read moreமத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 12 பயணிகள்...
Read moreவடக்கு இங்கிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்....
Read more