சென்னை அரசு மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆட்சியர் லட்சுமிப்பிரியா அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பெரும்பாலனோர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் தனியார் மருத்துவமனையில்...
Read moreநடிகர் ரஜினிகாந்த் கட்சி சார்பில் களமிறக்கப்பட உள்ள வேட்பாளர்களுக்கு பணம் ஒரு பிரதான தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியை நடத்தி,...
Read moreரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து இருப்பதாக அறிவித்து இருப்பதற்கு பா.ஜ.க எந்தவிதத்திலும் காரணம் இல்லை என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்த்...
Read moreமதுரையில் எஸ் எஸ் காலனியில் இருக்கும் பூட்டிய வீட்டில் 90 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் பெரியவர்...
Read moreகருணை அடிப்படையில் வெளியே வரும் கைதிகள் மீண்டும் தவறிழைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்றும் முதல்வரை சந்தித்தது நன்றி தெரிவிக்கவே தவிர அதில் அரசியல் உள்நோக்கம் இல்லை...
Read moreபம்பலபிட்டி டுப்லிகேசன் வீதியில் கிரஸ்டர் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தில் நேற்று இரவு தீப்பரவியுள்ளது. மின்சார சபை அதிகாரிகள் மற்றும் கொழும்பு நகர சபை தீயணைப்பு...
Read moreபுத்தாண்டு தினமான நேற்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதிகளில் இருந்த கோழி இறைச்சியின் நிறம் பச்சையாக காணப்பட்டுள்ளது. இதனால் மக்கள்...
Read moreஇந்தியாவைச் சேர்ந்த 457 பேர் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்டுள்ள 30 ஆண்டுகால ஒப்பந்தப்படி இரு நாடுகளும் ஆண்டிறுதியில் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள...
Read moreகடந்த ஆண்டு போலவே இந்தாண்டிலும் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தின் போது கர்நாடக மாநிலம்...
Read moreமும்பை கமலா மில்ஸ் காம்ப்ளெக்ஸ் தீ விபத்து தொடர்பாக, அந்தக் கட்டடத்தில் செயல்பட்டுவந்த தனியார் ஹோட்டல் மேலாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மும்பை சேனாபதி மார்க் பகுதியில் உள்ள...
Read more