சுவிட்சர்லாந்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திய புயல் Burglind ஆல் பனிச்சரிவு ஆபத்து அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தை புரட்டிப்போட்ட புயல் Burglind ஆல் பல்வேறு பகுதிகளில் கடும்...
Read moreகடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி வீசிய ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டமும், கேரளாவின் கடலோர பகுதிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த கேரள...
Read moreஇஸ்ரேல் நாட்டின் ‘ரபேல் அட்வான்ஸ் டிபென்ஸ் சிஸ்டம்’ என்ற நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.3,250 கோடி) ஸ்பைக் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை...
Read moreமராட்டியத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பேஷ்வா படையினருக்கு இடையே நடந்த போரில் ஆங்கிலேய படை வென்றது. அவர்களின் படையில் தலித் (மகர்)...
Read moreநேற்று இரவு 7.53 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த், கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த் வேகமாக வீட்டுக்கு...
Read moreஇந்திய சீன எல்லைபகுதியான அருணாசலில் சீன ராணுவ வீரர் 1 கி.மீ. தொலைவிற்கு இந்திய எல்லைக்குள் நுழைந்து சாலை பணிமேற்கொண்டதை நமது ஜவான்கள் தடுத்து விரட்டியடித்தனர் கடந்த...
Read moreசமூக வலைதளமான பேஸ்புக்கில் 2017-ம் ஆண்டில் மிகவும் அதிகம் பேசப்பட்ட எம்.பி.க்களில் பிரதமர் மோடியும், சச்சினும் இடம் பெற்றுள்ளனர். சமூக வலைதளமான பேஸ்புக்கில் 2017-ம் ஆண்டில் மிகவும்...
Read moreஅசாமில் பெங்காலிகளை விரட்டியடிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். அசாமில் உண்மையான இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்கக் கோரும் விண்ணப்பங்களை, 3.29 கோடி...
Read moreபாக்.கிற்கு நிதி உதவியை நிறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். "பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில், அமெரிக்க...
Read moreநடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் மூலம், தமிழகத்து அரசியலை ஆட்கொள்ள முடியாது என்று மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக...
Read more